Sunday, July 7, 2013

வீட்டில் ஐந்துமுக விளக்கேற்றுவதன் சிறப்பு என்ன

ஐந்து முகங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் சந்தோஷம் குடியிருக்கும். லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். செல்வ வளம் பெருகும். திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும்.

No comments:

Post a Comment