Thursday, December 29, 2011

சனிப்பெயர்ச்சி சமாளிப்பது எப்படி?

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்+

திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை: முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க  வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க  வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை,  அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம்.  எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு ÷க்ஷத்ரம் சனிபகவானுடன்,  தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான்  வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக  வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.  ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும்  சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி  தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு  அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம்,  அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை  செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.


டி.ராஜா சுவாமிநாதன் குருக்கள்,
திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர்
@பான்: 04368  - 236 503


துலாமுக்கு  பெயர்வதால்  என்ன நிலை:இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை,  அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை)  ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். ஏழரையை பிரிக்கும் விதம் ஏழரைச் சனி ஒருவரது  வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது 221/2 ஆண்டுகள் அவர் ஒருவரது  வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.

சனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்:  ரிஷபம், சிம்மம், தனுசு
சுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம்
பரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் 

ஏழரைச்சனி யாருக்கு:
கன்னி - கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி
துலாம் - இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி
விருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி

அஷ்டமச்சனி யாரைத் தாக்கும்:
மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச்சொல்லப்படுவதுண்டு.












Tuesday, December 27, 2011

நாகர் மகா மந்திரம்

ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயூபவேத்

Saturday, December 24, 2011

திருப்பதி பெருமாள்

THIRUPATHI PERUMAL


அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்


வாசக அன்பர்களுக்கு வணக்கம். கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரை தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளிவந்துள்ளது. நம் வாசகர்களின் நலம் கருதி இங்கே பகிரப்படுகிறது. 

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும். 

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே  

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?



தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...


1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

Saturday, December 10, 2011

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி?

இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தி இரவில் சந்திரன் உதயமான பிறகு இப்பூஜையைச் செய்க.


சதுர்த்தியின் மகிமை:

1. ஆசமனம் 2. சுக்லாம் பரதரம் 3. பிராணாயாமம் 4. ஸங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச் வர ப்ரீயர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண :
அவிக்நேந பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்நேச்வர பூஜாம் கரிஷ்யே. (நீரால் கைகளைச் சுத்தம் செய்து கொள்க.)

சதுர்த்தியின் மகிமை :

ப்ருதிவ்யா : மேருப்ருஷ்ட ருஷி : (தலையில்), அதலம் சந்த: (மூக்கு), கூர்மோ தேவதா (மார்பில்), ஆசனே விநியோக: (ஆசனத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லவும்). ப்ருதிவி த்வயா த்ருதலோகா தேவித்வம் விஷ்ணுநா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் ச ஆசனம் குரு

கண்டா பூஜை :

ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம் து ரக்ஷ்ஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதா (ஆ)ஹ்வாந லாஞ்சனம்
(மணியை அடித்துக் கொண்டே மேற்கண்ட சுலோகத்தைச் சொல்லவும்).

தியானம் + ஆவாஹனம் :

கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆந: ச்ருண்வந் நூதிபி: ஸீத ஸாதனம்
அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம் அஹர்நிஸம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மிந் பிம்பே ஸ்ரீ விக்நேச்வரம் த்யாயாமி.
ஆவாஹயாமி (பூ, அட்சதை எடுத்து மஞ்சள் பிள்ளையார் மீது இடவும்.)

உபசார பூஜை :

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசனம் சமர்ப்பயாமி (பூ சமர்ப்பிக்க)
ஸ்ரீ விக்நேச்வராய நம : அர்க்யம் சமர்ப்பயாமி ( நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : பாத்யம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசமநீயம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநம் சமர்ப்பயாமி (நீர் தெளிக்க )
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநாந்நந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : உபவீதார்த்தம் அக்ஷதான்  சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : கந்தம் தாராயாமி சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : புஷ்பைஸ்ச பூஜயாமி

அர்ச்சனை 

ஓம் ஸுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யக்ஷõய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் ஸ்ரீம் மஹா கணாதிபாய நம:
நாநாவித பரிமள மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
ஓம் விக்நேச்வராய  நம தூபம் ஆக்ராபசாமி
ஓம் விக்நேச்வராய நம தீபம் கர்சயாமி
ஓம் விக்நேச்வராய நம நைவேத்யம் நிவேதயாமி
(வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்க.)
நிவேதனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
தாம்பூலம் சமர்ப்பயாமி.
ஸ்ரீவிக்நேச்வராய நம: கர்ப்பூர நீராஜனம் சமர்ப்பயாமி
நீராஜனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
சமஸ்த உபசார பூஜாம் சமர்ப்பயாமி.

பிரார்த்தனை

அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம் பூஜிதோய: ஸுரைரபி
ஸர்வ விக்நச்சிதே தஸ்மை கணாதிபதயே நம:
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஸு ஸர்வதா
கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்
(இனி பிரதான பூஜையைத் தொடங்கவும்)
சுக்லாம்பரதரம் ...... ப்ராணாயாமம்

ஸங்கல்பம் 

சுபே சோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ப்வேத வராஹ கல்பே, வைவஸ்த மந்வந்தரே, அஷ்டாவிம்சதி தமே, கலியுகே ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே, மோரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மின் வார்த்தமாநே, வ்பவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... நாம ஸம்வத்ஸரே, .... மாஸே.... ப÷க்ஷ, சுபதிதௌ .... வாஸரயுக்தாயாம் ..... நக்ஷத்ர யுக்தாயாம் எவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சுபதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ÷க்ஷமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய ஐச்வர்ய, அபிவ்ருத்யர்த்தம், சதுர்வித புருஷார்த்த பல ஸித்யர்த்தம், ஸர்வ வித்யாநை புண்ய ஸித்யர்த்தம் புத்ர பௌத்ர ப்ராப்த்யர்த்தம், ஸ்ரீகணேச ப்ரீத்யர்த்தம், ஸர்வேஷாம் அபிகஷ்ட நிவாரணார்த்தம் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி பூஜாம் அஹம் கரிஷ்யே
ஆதௌ கணபதி பூஜாம் ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே ஸுமுகம் ஸ்ரீவிக்நேச்வரம் யதாஸ் தாநம் ப்ரதிஷ்டாபயாமி சோபனார்த்தே ÷க்ஷமாய புநராகமநாய ச
(பூஜை செய்த விநாயகரை அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்துக)

கலச பூஜை

(சந்தனம், பூ, மாவிலை ஆகியவற்றால் கலசத்தை அலங்காரம் செய்து, நீர் நிரப்பி, கையால் மூடி மந்திரம் சொல்லவும்.)
கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா
குöக்ஷளது ஸாகரா : ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா ருக்வேதோ (அ)த யஜுர்வேத : ஸாம வேதோ (அ)பி அதர்வன:
அங்கைச் ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலே (அ) ஸமிந் ஸந்நிதிம் குரு
(புஷ்பத்தால் தீர்த்தத்தை எடுத்து எல்லாவற்றின் மீதும் தெளிக்கவும்)
கண்டா பூஜை (மணி அடித்துக் கொண்டே சொல்க)
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம் யத்ய தேவதாஹ்வாந லாஞ்சநம்
 
தியானம்

லம்போதரம் சதுர்ப்பாஹும் த்ரிநேத்ரம் ரக்தவர்ணகம் நாதாரதநை:
ஸுவேஷாட்யாம் ப்ரஸந்நாஸ்யம் விசிந்தயேத்
த்யாயேத் கஜானனம் தேவம் தப்த காஞ்சன ஸுப்ரபம் சதுர்ப்பாஹும்
மஹாகாயம் ஸுர்யகோடி ஸமப்ரபம்
அஸ்மிந் பிம்பே, கும்பே, (யந்த்ரே) ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசம் த்யாயாமி (கணேசரை மனதில் தியானம் செய்க)

ஆவாஹநம்

ஆகச்சத்வம் ஜகந்நாத ஸுராஸுர நமஸ்க்ருத
அநாத நாத ஸர்வக்ஞ விக்னராஜ க்ருபாம் குரு
ஓம் ஆகச்ச கஜஸ்கந்த கஜவக்த்ர சதுர்ப்புஜ
யாவத் பூஜாம் ஸமாப்யேத தாவத் த்வம் ஸந்நிதோபவ
ஸுமுகம் ஸ்ரீ கணேசம் அஸ்மிந் கும்பே, பிம்பே, (யந்த்ரே) ஆவாஹயாமி
பகவான் ஸ்ரீ கணேச இஹ ஆகச்ச, இஹதிஷ்ட.
ஆவாஹிதோ பவ, ஸ்தாபிதோ பவ, ஸந்நிருத்தோ பவ,
அவகுண்டிதோ பவ, ஸுப்ரிதோ பவ, ஸுப்ரஸந்தோ பவ, வரதோ பவ, ப்ரஸீத ப்ரஸீத
ஸ்வாமிந் ஸர்வ ஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம்
தாவத்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு
(பிம்பத்தில், கும்பத்தில் யந்திரத்தில் புஷ்பம் போட்டு ஆவாஹநம் செய்க) இனி உபசார பூஜை தொடங்குகிறது.

ஆசனம் :

கோப்தாத்வம் ஸர்வலோகாநாம் இந்த்ராதீநாம் விசேஷத:
பக்த தாரித்ர்ய விச்சேத : ஏகதந்த நமோஸ்துதே
ஸ்ரீ விக்நராஜாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
ஆஸநம் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சமர்ப்பிக்க).

பாத்யம்
மோதகாந் தாரயந் ஹஸ்நே பக்தாநாம் வரதாயக
தேவதேவ நமஸ்தே (அ)ஸ்து பக்தாநாம் பலதோ பவ
ஸ்ரீ ஏகதந்தாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
பாதயோ : பாத்யம் ஸமர்ப்பயாமி.

அர்க்யம்
மஹாகாய மஹாரூப அநந்த பலதாயக
தேவதேவ நமஸ்தே(அ)ஸ்து ஸர்வேஷாம் பாபநாசன
ஸ்ரீ சங்கர ஸுநவே நம: சங்கஷ்டஹர கணேசாய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி.

ஆசமநீயம்
குருஷ்வ ஆசமனம் தேவ ஸுரவந்த்ய ஆகுவாஹந
ஸர்வாகத ளநஸ்வாமிந் நீலகண்டாத்மஜ ப்ரபோ
ஸ்ரீ உமாஸுதாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

பஞ்சாம்ருத ஸ்நாநம்
ஸ்நாநம் பஞ்சாம்ருதேநைவ க்ருஹாண கணநாயக
அநாதநாத ஸர்வக்ஞ நமோ மூஷிக வாஹந
பயோததி க்ருதம் சைவ சர்க்கரா மது ஸம்யுதம்
பஞ்சாம்ருதேந ஸ்நபநம் க்ரியதாம் கணநாயக
ஸ்ரீ வக்ரதுண்டாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

அபிஷேகம்
கங்கா கோதாவரீ க்ருஷ்ணா துங்கபத்ரா ஸமுத்பவம் காவேரீ கபிலா ஸிந்தும் ஜலம் ஸ்நாநாய கல்பயதாம் ஸ்ரீ ஹேரம்பாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம: சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி. (நீரினால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்க. கணேச காயத்ரீ ஜபம் செய்க).
ஸ்நாந அநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (கிண்ணத்தில் 3 முறை சிறிது நீர் விடுக.)

ஆடை (வஸ்த்ரம்)
ரக்த வஸ்த்ர யுகம் திவ்யம் தேவாநாம் அபி துர்லபம்
க்ருஹாண மங்களகரம் லம்போதர ஹராத்மஜ
ஸ்ரீஸுர்ப்பகர்ணாய நம: ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம:
ரக்த வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.
(சிவப்புத் துணியைச் சமர்ப்பிக்க. துணி இல்லாது போனால் பூவோ, அக்ஷதையோ சேர்க்க).

உபவீதம்
ப்ரஹ்ம ஸுத்ரம் உத்தரீயம்ச க்ருஹாண கணநாயக
ஆரக்தம் ப்ரஹ்ம ஸுத்ரம்ச கநகஸ்ய உத்தரீயகம்
ஸ்ரீ குப்ஜாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி. (பூணூல் அணிவிக்க)

சந்தனம்
க்ருஹாணேச்வர ஸர்வக்ஞ திவ்ய சந்தனம் உத்தமம்
கருணாகர விக்நேச கௌரீஸுத நமோஸ்துதே
ஸ்ரீ கௌரீ புத்ராய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
கந்தம் ஸமர்ப்பயாமி. (சந்தனம் இடுக)
கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி. (குங்குமம் இடுக)

அக்ஷதை
அக்ஷதாச்ச ஸுரச்ரேஷ்ட குங்குமாக்தா : ஸுசோபிதா:
மயா நிவேதிதா பக்த்யா ஸ்வீகார்யா கணநாயக
ஸ்ரீ உமாபுத்ராய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சமர்ப்பிக்க).

பூமாலை
ஸுகந்தி திவ்ய மாலாம்ச க்ருஹாண கணநாயக
விநாயக நமஸ்துப்யம் சிவஸுநோ நமோஸ்துதே
மால்யாதி ச ஸுகந்தீநி மாலத்யாதீநி ச ப்ரபோ
மயா ஹ்ருதாநி புஷ்பாணி ப்ரதிக்ருஷ்ணீஷ்வ சாங்கரே
ஸ்ரீ சிவஸுநவே நம: விக்நவிநாசிநே நம: ஸ்ரீ சங்கஷ்ட ஹர கணேசாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி. (பூ மாலையை அணிவிக்க).


அங்க பூஜை

ஓம் ஸ்ரீ கணேசாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்நராஜாய நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஆகுவாஹனாய நம: ஊரூ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹேரம்பாய நம: கடிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ காமாரி ஸுநவே  நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ லம்போதராய நம: உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ கௌரீ ஸுதாய நம: ஸ்தநௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணநாயகாய நம: ஹ்ருதயம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலகண்டாய நம: கண்டம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாக்ரஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாச ஹஸ்தாய நம: ஹஸ்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கஜவக்த்ராய நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்ந ஹர்த்ரே நம: லலாடம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸர்வேச்வராய நம: சிர: பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணாதிபாய நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி

அருகு அர்ச்சனை

ஓம் கஜானனாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் சிவாத்மஜாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் குப்ஜாய நம
ஓம் கணேசாய நம
ஓம் விக்ன நாசினே நம
ஓம் விகடாய நம
ஓம் வாமதேவாய நம
ஓம் சர்வதேவாய நம
ஓம் சர்வாத்ரி நாசினே நம
ஓம் விக்ன ஹரத்ரே நம
ஓம் தூம்ராய நம
ஓம் உமாபுத்ராய நம
ஓம் க்ருண பிங்கலாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் சந்த்ரார்த்த தாரிணே நம
ஓம் கணாதிபாய நம
ஓம் சங்கர கௌரீ சூனவே நம

ஆவரண பூஜை

முதல் ஆவரணம்
ஓம் கணாதிபாய நம
ஓம் உமாபுத்ராய நம
ஓம் அக நாசனாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் கஜவக்த்ராய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் ஈச புத்ராய நம
ஓம் இபவக்த்ராய நம
ஓம் குமாரகுரவே நம
ஓம் மூஷிக வாஹனாய நம
ஓம் சங்கட நாசனாய நம

இரண்டாம் ஆவரணம்

ஓம் விக்ன கணபதயே நம
ஓம் விநாயக கணபதயே நம
ஓம் தீர கணபதயே நம
ஓம் வரத கணபதயே நம
ஓம் ரத்ந கணபதயே நம
ஓம் லம்போதரகணபதயே நம
ஓம் ஏக தந்த கணபதயே நம
ஓம் சூர கணபதயே நம
ஓம் சூர்ப்பகர்ணகணபதயே நம
ஓம் க்ஷிப்ர ப்ரஸாதகணபதயே நம
ஓம் சித்தி கணபதயே நம
ஓம் சிவ கணபதயே நம

மூன்றாம் ஆவரணம்

ஓம் ரமாயை நம
ஓம் ரமேசாய நம
ஓம் உமாயை நம
ஓம் வ்ருஷாங்காய நம
ஓம் ரத்நை நம
ஓம் புஷ்ப பாணாய நம
ஓம் மாயை நம
ஓம் வராஹாய நம
ஓம் சதாசிவாய நம

நான்காவது ஆவரணம்

ஓம் ஆதித்யா நம
ஓம் ஸோமாய நம
ஓம் அங்காரகாய நம
ஓம் புதாய நம
ஓம் சுக்ராய நம
ஓம் சனீஸ்வராய  நம
ஓம் ப்ருகஸ்பதயே நம
ஓம் ராகவே நம
ஓம் கேதுப்யோ நம

பஞ்சம ஆவரணம்

ஓம் த்ரத்யை நம
ஓம் சமர்த்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் மதத்ரவாய நம
ஓம் சுதாகரயை நம
ஓம் த்ராவிண்யை நம
ஓம் வசுமத்யை நம

ஷஷ்ட ஆவரணம்

ஓம் இந்த்ராய நம
ஓம் அக்னயே நம
ஓம் யமாய நம
ஓம் நிர்ருதயே நம
ஓம் வருணாய நம
ஓம் வாயவே நம
ஓம் குபேராய நம
ஓம் ஈசாநாய நம

பத்திர அர்ச்சனை

ஓம் கணாதிபாய நம: மாலதீ பத்ரம் சமர்ப்பயாமி
ஓம் சுமுகாய நம: பிருங்கராஜ பத்ரம்
ஓம் உமாபுத்ராய நம: வில்வ
ஓம் கஜவக்த்ராய நம: தூர்வா
ஓம் லம்போதராய நம: பதரீ
ஓம் ஹரசூனவே நம: தூர்த்தூர
ஓம் குஹாக்ரஜாய நம: துளசீ
ஓம் கஜகர்ணகாய நம: அபாமார்க்க
ஓம் ஏகதந்தாய நம: ப்ருஹதீ
ஓம் இபவக்த்ராய நம: சமீ
ஓம் மூஷிக வாஹனாய நம: கரவீர
ஓம் விநாயகாய நம: வேணு
ஓம் கபிலாய நம: அர்க்க
ஓம் பின்னதந்தாய நம: அர்ஜுன
ஓம் பத்நீ ஹீநாய நம: விஷ்ணுக்ராந்த
ஓம் விஷ்ணவே நம: தாடிமீ
ஓம் பாலசந்த்ராய நம: தேவதாரு
ஓம் ஹேரம்பாய நம: மருச
ஓம் சுராக்ரண்யாய நம: ஜாஜி
ஓம் சித்தி விநாயகாய நம: சிந்துவார
ஓம் சங்கட நாசினே நம: ஏகவிம்சதி பத்ராணி

புஷ்ப அர்ச்சனை

ஓம் சுமுகாய நம: ஜாதி புஷ்பம் சமர்ப்பயாமி
ஓம் ஏக தந்தாய நம: சாமந்தி
ஓம் கபிலாய நம: மல்லிகா
ஓம் கஜகர்ணகாய நம: சம்பங்கி
ஓம் லம்போதராய நம: கல்ஹார
ஓம் விகடாய நம: கேதகீ
ஓம் விக்னநாசினே நம: வகுள
ஓம் விநாயகாய நம: சதபத்ர
ஓம் தூமகேதவே நம: பந்நாக
ஓம் கணாத்யக்ஷõய நம: தூர்தூர
ஓம் பாலசந்த்ராய நம: மாலதீ
ஓம் பத்னி ஹீநாய நம: விஷ்ணுக்ராந்த
ஓம் உமாபுத்ராய நம: கிரிகர்ணிகா
ஓம் கஜானனாய நம: நாக
ஓம் ஈசபுத்ராய நம: மந்தார
ஓம் சர்வசித்திப்ரதாய நம: கோவிதார
ஓம் மூஷிகவாகனாய நம: துருமோத்பல
ஓம் குமார குரவே நம: ரக்த
ஓம் தீர்க்க துண்டாய நம: அர்க்க
ஓம் இபவக்த்ராய நம: முரளி
ஓம் ஸங்கடநாசினே நம: ஏகவிம்சதி புஷ்பம் ஸமர்ப்பயாமி

அர்ச்சனை

ஓம் நிதனபதயே நம:
ஓம் நிதனபதாந்திகாய நம:
ஓம் ஊர்த்வாய நம:
ஓம் ஊர்த்வ லிங்காய நம:
ஓம் ஹிரண்யாய நம:
ஓம் ஹிரண்ய லிங்காய நம:
ஓம் ஸுவர்ணாய நம:
ஓம் ஸுவர்ணலிங்காய நம:
ஓம் திவ்யாய நம:
ஓம் திவ்ய லிங்காய நம:
ஓம் பவாய நம:
ஓம் பவலிங்காய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் சர்வ லிங்காய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சிவலிங்காய நம:
ஓம் ஜ்வலாய நம:
ஓம் ஜ்வலலிங்காய நம:
ஓம் ஆத்மாய நம:
ஓம் ஆத்மலிங்காய நம:
ஓம் பரமாய நம:
ஓம் லிங்காய நம:

தூபம்

தசாங்கம் குக்குலியம் தூபம் உத்தமம் கணநாயக
க்ருஹாண தேவதேவச உமாஸுத நமோஸ்துதே
ஸ்ரீ விகடாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம
தூபம் ஆக்ராபயாமி, (தசாங்கம்/ஊதுபத்தி காட்டுக)
தூபானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் நீர் சேர்க்க)

தீபம்

ஸர்வக்ஞ ஸர்வவரத நாட்ய ஸர்வேச விபுதப்ரிய
க்ருஹாண மங்களம் தீபம் க்ருதவர்க்தி ஸமந்விதம்
(தீபம் காட்டுக). தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(கிண்ணத்தில் நீர் சேர்க்க)

நிவேதனம்

(மணி அடித்துக் கொண்டே சொல்லுக).
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ நாநா மோதக ஸம்யுதம்
ஸர்வான்ன பலஸம்யுக்தம் ஷட்ரஸைச்ச ஸமந்விதம்
(நிவேதனப் பொருளின் மீது நீரால் சுற்றி இறைவனுக்குக் காட்டி பிம்பத்தின் மீது பூ இடுக). நிவேதானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர்
சேர்க்க).

ஆசமநம்

க்ருஷ்ணா வேணீ கௌதமீநாம் கங்காதீநாம் சுபைர் ஜலை:
ஆசம்யதாம் கணாத்யக்ஷ ப்ரஹந்நோ பவ ஸர்வதா
ஆசமநீயார்த்தம் சபாநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

பழங்கள் நிவேதனம்

பலாநி அம்ருத கல்பாநி ஸுகந்தீநி அகநாசந
ஆநீதாநி யதாசக்த்யா க்ருஹாண கணநாயக
ஸ்ரீ ஸர்வார்த்தி நாசினே நம: ஸங்கஷ்டஹர கணேசாய நம:
ஸர்வ பல ஸித்யர்த்தம் பலாநி ஸமர்ப்பயாமி.

நீராஜனம்
 
பஞ்சார்த்திம் பஞ்சவர்த்தீபி: வஹ்நிதா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் விக்நராஜ நமோஸ்துதே
ஸ்ரீ விக்னநாசினே நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி (கற்பூர தீபம் காட்டுக)
நீராஜனாந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

ப்ரதக்ஷிண நமஸ்காரம்

யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச
தாநி நாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே
ப்ரதக்ஷிணம் கரிஷ்யாமி ஸததம் மோதகப்ரிய
மத்விக்னம் ஹரமே சீக்ரம் மம பாபம் வ்யபோஹய
ஆகுவாஹன தேவேச விச்வ வ்யாபின் விநாயக
ப்ரதக்ஷிணம் கரோமித்வாம் ப்ரஸீத வரதோ பவ

மந்திர புஷ்பம்

யோ பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி (கைகளில் மலர் எடுத்து இறைவனிடம் சேர்க்க).

வரம் வேண்டுதல்

ஆரோக்யம் தேஹி தேவேச ஐச்வர்யம் ச ஸுபுத்ரகம்
ஆயுஸ் ச ஸகலாந் போகான் பாஹிமாம் து கஜாநந
ஸர்வ விக்நம் ஹரத்வம் ச ஸர்வ ஸித்திம் ப்ரதேஹி மே
ஸர்வ வித்யாதி நைபுண்யம் கணாத்யக்ஷ நமோஸ்துதே
(கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்க)

தோத்திரம்

நமோ நமோ கணேசாய நமஸ்தே விச்வரூபிணே
நமஸ்தே பின்னதந்தாய கணானாம் பதயே நம
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
நமஸ்தே விக்ன ஹர்த்ரே ச நமஸ்தே ஹரஸுனவே
மத்விக்னம் ஹர தேவே ச விநாயக நமோஸ்துதே
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷீ ஸர்வதா
(மேற்கண்ட தோத்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்க. பின் அர்க்யம் தருக. பால் கலந்த நீரை கையிலே பழத்தோடு, கிண்ணத்தில் 3 முறை ஊற்றுக.)

சந்திர அர்க்யம்

க்ஷீரோதார்ணவ ஸம்பூத ஸுதாரூப நிசாகர
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கணேச ப்ரீதிவர்த்தந
சந்த்ராய நம: இதம் அர்க்யம்  (3முறை)

கணேச அர்க்யம்

கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக
ஸங்கஷ்டம் ஹரமே தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதம் அர்க்யம் (3முறை)
க்ருஷ்ண ப÷க்ஷ சதுர்த்யாம் து பூஜிதஸ்வம் விதூதயே
க்ஷிப்ரம் ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதம் அர்க்யம்   (3முறை)

சதுர்த்தி அர்க்கியம்

திதீநாம் உத்தமே தேவி கணேசப்ரிய வல்லபே
ஸர்வஸங்கஷ்ட நாசாய சதுர்த்தி அர்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ சதுர்த்யை நம: இதம் அர்க்கியம்   (3முறை)
அநேந க்ஷீரார்க்ய ப்ரதாநேந பகவான் சர்வாத்மக:
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணபதி : ப்ரீயதாம்

நமஸ்காரம்

மஹாசங்கஷ்ட தக்தோஹம் கணேச சரணம் கத:
தஸ்மாத் மனோரதம் பூர்ணம் குரு ஸர்வேச்வர ஈச்வர

மூல மந்திர ஜபம்

வக்ர துண்டாய ஹும் ஓம் கம் க்ஷிப்ரப்ரஸாதநாய
நம: ஓம் நமோ ஹேரம்ப மதமோதி த மம ஸர்வ
ஸங்கடம் நிவாரய நிவாரய ஹும்பட் ஸ்வாஹா (108 முறை ஜெபிக்க)

பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்தி ஹீநம் ஸுரேச்வர
மத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துமே
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
குஹ்யாதி குஹ்ய கோப்தாத்வம் க்ருஹாண அஸ்மத் க்ருதம் ஜபம்
ஸித்திர் பவதுமே தேவ த்வத் ப்ரஸாதாத் மயி ஸ்திரா
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ கணேச்வர
ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
மயாக்ருதம் இதம் ஸர்வம் கர்ம
ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பணம் அஸ்து
(மலர்களைச் சமர்ப்பிக்க)

மங்கள ஆரத்தி

கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயிநே
விநாயகாய விபவே ஸ்ரீ கணேசாய மங்களம் (ஆரத்தி எடுக்க)
ஓம் ஸ்ரீ : அஸ்து, ஓம் ஸம்ருத்தி : அஸ்து, ஓம் ஸத்தி: அஸ்து
ஓம் ஸ்வஸ்தி : அஸ்து, ஓம் சாந்தி : அஸ்து
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி ;


ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்!








ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்



. அஸ்வினி

1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

2. கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
 
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை
 
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
 
8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
 
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்
 
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சி




12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

மேஷ ராசி: 

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்

க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

ரிஷப ராசி:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை

கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ


மிதுன ராசி:

மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடக ராசி:

கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்ம ராசி:

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி ராசி:

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலா ராசி:
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிக ராசி:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.

தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

மகர ராசி
: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

கும்ப ராசி:

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

நவக்ரஹ சாந்திமாலா மந்த்ரங்கள்!

சூரியன்

1. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூர்யக்ரஹ
நிபீடநாத் .. .. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம்.....
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சந்திரன்

2. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, சந்த்ரக்ரஹ பீடநாத்
.. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம் ஸர்மாணம் மாம்
(அமும் யஜமாநம்) மோஷய மோஷய ஸ்வாஹா.

செவ்வாய்

3. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல, ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, அங்காரகக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

புதன்

4. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய,ஸெளம்யக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

வியாழன்

5. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ப்ருஹஸ்பதிக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்.....
ஸர்மாணம் மாம் (அமும் யஜமமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சுக்கிரன்

6. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூக்ரக்ரஹ
பீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சனி

7.  ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸநைஸ்சரக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

ராகு

8. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ராஹூக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

கேது

9. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, கேதுக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க..





முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும். பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும்.

ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்.

மஹாவாராஹி மந்திரம்!






அஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய
தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த:
வாராஹி தேவதா.
க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம்
ஓம் ஐம் க்லௌம் ஓம்

நமோ பகவதே வார்த்தாளி வார்த்தாளி அங்கு-ஹிருதயம் வாராஹி வாராஹி வராஹமுகி-வராகமுகி தர்ஜ-சிரஸே அந்தே அந்தினி நம: ருத்தே ருந்தனிநம:- மத்ய - சிகா ஜம்பே ஜம்பினிநம: மோஹே மோஹினி நம:- அனா-கவச ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாணாம் ஸர்வேஷாம் வாக் சித்த சக்ஷúர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குருகுரு - கனிஷ் - நேத் சீக்கிரம் வச்யம்-கரதல-அஸ்த்ராய பட்

ஜ்ம்க்லௌம்ட:ட:ட:ட: ஹும்பட் ஸ்வாஹா - இதி திக்பந்த:


ஸ்ரீ வாராஹி கவசம்

அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா
ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா
இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:

தியானம்

1. த்யாத்வேந்த்ர நீலவர்ணாபாம் சந்தர ஸூர்யாக்னி லோசனாம்
விதிவிஷ்ணு ஹரேந்த்ராதி மாத்ரு பைரவ ஸேவிதாம்

2. ஜ்வலன்மணி கனப்ரோக்த மகுடாமா விலம்பிதாம்
அஸ்த்ர சஸ்த்ராணி ஸர்வானி தத்தத் கார்யோசிதானிச

3 ஏதை ஸமஸ்தைர்வி விதம் பிப்ரதீம் முசலம் ஹலம்
பாத்வா ஹிம்ஸ்ரன் ஹி கவசம் புக்திமுக்திபலப்ரதம்

4. படேத்ரிஸ்ந்த்யம் ரக்ஷõர்த்தம் கோரஸத்ரு நிவ்ருத்திதம்
வார்தாளி மே சிர: பாது கோராஹி பாலமுக்தமம்

5. நேத்ரே வராஹவதனா பாதுகர்ணௌ ததாம்ஜனி
க்ராணம் மே ருந்தினீ பாது முகம் மே பாது ஜந்தினீ

6. பாது மே மோஹினீ ஜிஹ்வாம் ஸ்தம்பினீ கண்டமாதராத்
ஸ்கந்தௌ மே பஞ்சமீ பாது புஜௌ மஹிஷவாஹனா

7. ஸிம்ஹாரூடா கரௌ பாது குசௌ க்ருஷ்ண கிருதூஞ்சிதா
நாபிஞ் ச சங்கினீ பாது ப்ருஷ்டதே - சே - து - சக்ரிணீ

8. கட்கம் பாது ச கட்யாம் மே மேட்ரம் பாது ச பேதினி
குதம் மே க்ரோதினீ பாது ஜகனம் ஸ்தம்பினீ ததா

9. சண்டோசண்ட ஸோருயுகம் ஜானுனீ ஸத்ருமர்த்தினீ

10. ஜங்காத்வயம் பத்ரகாளீ மஹாகாளீ ச குல்பயோ:
பாதாத் யங்குலி பர்யந்தம் பாதுசோன்மத்த பைரவி

11. ஸர்வாங்கம் மே ஸதா பாது கால ஸங்கர்ஷணீ ததா
யுக்தாயுக்தா ஸ்திதம் நித்யம் ஸர்வ பாபா ப்ரமுச்யதே

12. ஸர்வே ஸமர்த்ய ஸம்யுக்தம் பக்தரக்ஷண தத்பரம்
ஸமஸ்த தேவதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோல்க புரார்த்தனே

13. ஸர்வ ஸத்ரு விநாஸாய ஸூலினா நிர்மதம் புரா
ஸர்வ பக்த ஜனாஸ்ரித்ய ஸர்வ வித்வேஷ ஸம்ஹதி:

14. வராஹீ கவசம் நித்யம் த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ததாவிதம் பூதகணா ந ஸ்ப்ருஸம்தி கதாசன

15. அபத ஸத்ரு சோராதி க்ரஹா தோஷாஸ்ச சம்பவா:
மாதா புத்ரம் யதா வத்ஸம் தேனு: பக்ஷ்மேவ லோசனம்

16. ததாங்கமேவ வாராஹி ரக்ஷõரக்ஷதி ஸர்வதா
இதி ஸ்ரீ வாராஹீ கவச ஸ்தோத்ரம்



ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்


பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.

(இந்தப் பன்னிரண்டு நாமாக்களை மனனம் செய்வோர் ஸகல ஆபத்துக்களிலிருந்தும் ரக்க்ஷிக்கப்படுவார்.)





காயத்ரீ ஜபம்!








ஆசமனம், பவித்ரம் தரித்துக்கொண்டு ஆஸனத்துக்கு தர்பை போட்டுக்கொண்டு இரண்டு தர்பையை கையில் இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் ஸங்கல்பம் பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீமந்நாராய ப்ரீத்யர்த்தம் அஸ்மத் குருப்யோ நம: ஸிம்ம மாஸே க்ருஷ்ணப÷க்ஷ ப்ரதமாயாம் சுபதிதௌ....வாஸர யுக்தாயாம்....நக்ஷத்ர யுக்தாயாம் - விஷ்ணுயோக விஷ்ணுகரண ஏவம்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீபகவத் ஆக்ஞயா கைங்கர்யம் ப்ரீத்யர்த்தம் மித்யாதீ தப்ராயச் சித்தார்த்தம் ஸம்வத்ஸர தேர்ஷவத் அபதநீய ப்ராயச்சித் தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து ஆயாத்விதி - ஆவாஹயாமி


ஸாவித்ரியா + தேவதா சொல்லி 1008 காயத்ரீ ஜபம் செய்யவும் பின்பு ஒரு ப்ராணாயாமம் செய்து பிறகு உத்தமே சிகரே தேவி சொல்லி அபிவாதனம் செய்து பவித்ரத்தைக் கழற்றி ஆசமனம் செய்யவும்.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி உபாகர்ம பிரயோகம்


காலையில் ஸ்நானம் சுத்தவஸ்த்ரம் தரித்து திருமண் காப்பு தரித்துக் கொண்டு ஸந்தியாவந்தனம் செய்து கால் அலம்பி ஆசமனம் செய்து 2 தர்பை பவித்ரத்தை கையில் போட்டுக்கொண்டு ஆஸனத்திற்கு 2 தர்பை போட்டுக் கொண்டு, கையில் பவித்ரத்தோடு 2 தர்பை இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் செய்து கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி பூணூலைப் போட்டுக் கொள்கிறது.


அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிககேஸரீ வேதாந்தாசார்ய வர்யோமே ஸன்னிதத்தாம் ஸதா ஹ்ருதி குருப்ய: தத்குருப்யஸ்சநமோவாக மதீமஹே வ்ருணீமஹே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷபூதேனமயா ஸ்வீயைஸ் ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரச்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே ஹரி : ஓம் தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயயா, ப்ரவர்தமானஸ்ய ஆத்யப்ரஹ்மண : த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலி யுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானானாம்


வ்யாவஹாரிகாணாம் ப்ரவாதீனாம் ஷஷ்ட்யாஸ் வம்வத்சராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே..... யநே ......ருதௌ ...... மாஸே ..... ப÷க்ஷ பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ....... வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோந ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்... சுபதிதௌ ஸ்ரீ பகவதாஞ்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமத்நாராயண ப்ரீத்யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தோஜோ பிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே தர்பத்தைக் கீழே சேர்த்துவிடுகிறது. அபஉபஸ்ப்ருச்ய யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய பிரம்மரிஷி: த்ருஷ்டுப்சந்த : த்ரயீவித்யா தேவதா யக்ஞோபசீத தாரணே வினியோக : யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே : யத்ஸஹஜம் புரஸ்தாத் - ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரத்தை காதில் வைத்து ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.


வ்யாவஹாரிகாணாம் ப்ரவாதீனாம் ஷஷ்ட்யாஸ் வம்வத்சராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே..... யநே ......ருதௌ ...... மாஸே ..... ப÷க்ஷ பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ....... வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோந ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்... சுபதிதௌ ஸ்ரீ பகவதாஞ்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமத்நாராயண ப்ரீத்யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தோஜோ பிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே தர்பத்தைக் கீழே சேர்த்துவிடுகிறது. அபஉபஸ்ப்ருச்ய யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய பிரம்மரிஷி: த்ருஷ்டுப்சந்த : த்ரயீவித்யா தேவதா யக்ஞோபசீத தாரணே வினியோக : யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே : யத்ஸஹஜம் புரஸ்தாத் - ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரத்தை காதில் வைத்து ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.


த்வீதிய யக்ஞோபவீத இத்யஸ்ய மஹாமந்த்ரஸ்ய + பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு அசமனம் செய்து (பழைய பூணூலை) உபவீதம் பின்னதந்து ஜிர்ணம் கச்மல தூஷிதம் விஸ்ருஜாமி நஹிப்ரஹ்ம வர்சோ தீர்க்காயு: அஸ்துமே என்று மந்த்ரம் சொல்லி கழற்றி மறுபடியும் ஆசமனம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு காலுக்கு ஆஸனமும் கைக்குப் புல்லும் இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீ பகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயஸ் சித்தாத்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் மந்தர ஜபம் கரிஷ்யே கட்டைப் புல்லை வடக்காகச் சேர்த்துவிட்டு தீர்த்தத்தைத் தொடுகிறது. காமோகார்ஷீத் மந்யுரகர்ஷீத் என்று 1008 தடவை ஜபித்து ப்ராணாயாமம் செய்து ஸேவித்து அபிவாதனம் செய்து பவித்ரத்தை முடிச்சவிழ்த்து விடுகிறது. ஆசமனம்.


மத்தியானம் மாத்யான்ஹிம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு ஸங்கல்பம் பண்ணுகிறது. அஸ்மத் குருப்யோ நம: + ப்ரீத்யர்தம் ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கரிஷ்யே ததங்கம் ஸ்நானம் கரிஷ்யே ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே ஸ்நானம் செய்து பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரக் கையோடு எள்ளு அக்ஷதை கலந்து கொண்டு பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு தர்ப்பிக்கிறது. கைக்கு நடுவில் தீர்த்தத்தை விடுகிறது.

மத்தியானம் மாத்யான்ஹிம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு ஸங்கல்பம் பண்ணுகிறது. அஸ்மத் குருப்யோ நம: + ப்ரீத்யர்தம் ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கரிஷ்யே ததங்கம் ஸ்நானம் கரிஷ்யே ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே ஸ்நானம் செய்து பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரக் கையோடு எள்ளு அக்ஷதை கலந்து கொண்டு பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு தர்ப்பிக்கிறது. கைக்கு நடுவில் தீர்த்தத்தை விடுகிறது.


1. ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
2. ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
3. அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
4. விச்வாந் தேவாந் காண்டரிஷிம் தர்ப்பயாமி
5. ஸாம்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
6. யாக்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
7. வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (உள்ளங்கைகளின் அடிவழியாக)
8. ப்ரம்மாணாம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி
9. ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி
இனிமேல் நேராக சேர்க்கிறது
10. ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாம வேதம் தர்ப்பயாமி
அதர்வண வேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி


தகப்பனார் இல்லாதவர்கள் ப்ராசீனாவீதம்

ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி கவ்யவாஹநாதாய:
யேபிதரஸ் தாந்பித்ருந் தர்ப்பயாமி
ஸர்வான்பித்ரூண் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூகணாந் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூபத்நீஸ் தர்ப்பயாமி
ஸர்வபித்ரு கணபத்நீஸ் தர்ப்பயாமி
ஊர்ஜம் வஹம்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்ப்பயதமே தேவரிஷி பித்ரூந்
உபவீதி பண்ணிக்கொண்டு ஆசமனம் பண்ணி பவித்ரத்தை முடிச்சவிழ்த்து விடுகிறது.

தர்ப்பித்தவுடன் சொல்ல வேண்டியது

ஹரி : ஓம் இதேஷத்வா ஊர்ஜேத்வா வாயவஸ் உபாய வஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ஸ்ரேஷ்டதமாய கர்மணே ஆப்யாயத்வம் அக்நியா : தேவபாகம். ஊஜஸ்வதீ : பயஸ்வதீ: ப்ரஜாவதீ: - அநமீவா: அயக்ஷ்மா: மாவஸ்தேந ஈஸத மாகஸகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரீவோவ்ருணக்து - த்ருவா அஸ்மிந் கோபதௌ ஸ்யாதபஹ்வீர் : யஜமாநஸ்ய பஸூந் பாஹி : ஹரி : ஓம் ஹரி: ஓம் அக்னிமீளே, புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம், ஹரி: ஓம் ஹரி : ஓம் அக்ன ஆயாஹி வீதயே, க்ருணானோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸிபர்ஹிஷி ஹரி: ஓம் சந்நோதேவீ ரபீஷ்டயே, ஆபோவந்துபீதயே சம்யோரபிஸ்ர வந்துந, ஹரி : ஓம் ஹரி : ஓம் அ இ உண் ருலுக் ஏ ஓங் ஐ ஒளச் ஹய வரட லண் ஞமஙணநம் ஜபஞ் கடதஷ் ஜபகடதஸ் கப சடத சடதவ் கபய் ஸஷஸர் ஹல் இதி மாஹேஸ்வராணி ஸூத்ர்õணி ஹரி: ஓம் : ஹரி : ஓம்

தலை சிராவணக்காரர்களுக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.

மறுநாள் காயத்ரீ ஜபம் முதல் நாள் போலவே பவித்ரத்தைப் போட்டுக்கொண்டு சங்கல்பம் செய்கிறது.
அஸ்மத் குருப்யோ நம: ... மசே க்ருஷ்ண ப÷க்ஷ ப்ரதமாயாம் சுபதிதௌ வாசர ... யுக்தாயாம் .... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ... வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ ஸ்ரீ பகவதாக்ஞயா கைங்கர்யம் ப்ரீத்யர்த்தம் மித்யாதீத ப்ராயச்சித்தார்த்தம் ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்கய்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே ப்ரணவஸ்ய.... ஆரம்பித்து பத்து ப்ராணாயாமம் செய்து ஆயாத் விதி -
ஆவாஹயாமி சாவித்ரியா : + சவிதா தேவதா சொல்லி 1008 காயத்ரீ ஜபம் செய்கிறது. பிறகு 1 ப்ராணாயாமம் செய்து உத்தமே சிகரேதேவி யதாஸுகம் வரை சொல்லி சேவித்து பவித்ரத்தை கழற்றி ஆசமனம் பண்ணுகிறது.




 


 

ஜபம்! - சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.


சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.





ஸங்கல்பம் : சுக்லாம்பரதரம் + சாந்தயே
ப்ராணாயாமம் : ஓம் பூ+ பூர்ப்புவஸ்ஸுவரோம்.


மமோபாத்த - ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம்
(காலையில்) ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
(மத்யான்னத்தில்) மாத்யாஹ்னிக காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
(ஸாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே
என்று சொல்லிக் கொண்டு,


ப்ரணவஸ்ய ரிஷிர்ப்ரஹ்மா (என்று சிரசிலும்) தேவீ காயத்ரீச்சந்த: (என்று முகம் நுனியிலும்) பரமாத்மா தேவதா (என்று மார்பிலும்) கைவிரல்களால் தொடவும்)

பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம், அத்ரி, ப்ருகு-குத்ஸ-வஸிஷ்ட கௌதம - காச்யப ஆங்கீரஸ ரிஷய : (என்று சிரசிலும்) காயத்ரீ உஷ்ணிக் - அனுஷ்டுப் - ப்ருஹதீ : பங்க்தீ த்ருஷ்டுப் ஜகத்ய, சந்தாம்ஸி (என்று முகத்திலும்), அக்னி : வாயு - அர்க்க - வாகீச வருண - இந்த்ர -விச்வேதேவா தேவதா : - என்று மார்பிலும் கையை வைத்துக் கொள்ளவும்.


ப்ராணாயாமம் : ஓம் பூ : + பூர்ப்புவஸ்ஸுவரோம் (10 தடவை ஜபிக்கவும்)


பிறகு ஆயாத்விதி - அனுவாகஸ்ய - வாமதேவ ரிஷி : (சிரசில்) அனுஷ்டுப்சந்த : (முகத்தில்) காயத்ரீ தேவதா (மார்பில்)
ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்மிதம் காயத்ரீம்ச்சந்தஸாம் மாதா இதம்ப்ரஹ்ம : ஜுஷஸ்வன: ஓஜோஸி - ஸஹோஸி - பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாமநாமாஸி - விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: அபிபூரோம் - காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி: ஸாவித்ர்யா ரிஷி : விச்வாமித்ர : (சிரசில்) தேவீ காயத்ரீச்சந்த : (முகத்தில்) ஸவிதா தேவதா (மார்பில்).
ஓம் பூர்புவஸ்ஸுவ : தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந : ப்ரசோதயாத் (இந்த மந்திரத்தை காலையில் 108 தடவையும், மத்யான்னத்தில் 28 தடவையும், ஸாயங்காலத்தில் 108 தடவையும் ஜபிக்கவும். பிறகு ப்ராணாயாமம் செய்யவும், பிறகு எழுந்து நின்று ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே (என்று காலையிலும்) ஆதித்யோபஸ்தானம் கரிஷ்யே (என்று மத்தியான்னத்திலும்), ஸாயம் ஸந்த்யா காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே (என்று ஸாயங்காலத்தில் சொல்லவும்) உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வதமூர்தனி, பிராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞானம் கச்சதேவி யதாஸுகம்.

காலையில் கூறவேண்டிய உபஸ்தான மந்த்ரம் :

மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத : ச்ரவோ தேவஸ்ய ஸானஸிம் ஸத்யம் சித்ரச்ரவஸ் தமம், மித்ரோஜனான்யாத யதிப்ரஜானன் மித்ரோதாதார ப்ருதிவீ முதத்யாம்மித்ர: கிருஷ்டீரனிமிஷா பிசஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்ருதவத் விதேம ப்ரஸமித்ர மர்தோ அஸ்து பயஸ்வான் யஸ்த ஆதித்ய சிக்ஷதிவ்ரதேன, நஹன்யதே நஜீயதே த்வோதோ நைநமகும் ஹோ அச்னோத்யந்திதோ ந தூராத்.

மத்யான்னத்தில் உபஸ்தான மந்த்ரம் :

ஆஸத்யேன ரஜஸா வாதமானோ நிவேசயன் - அம்ருதம் - மர்த்யஞ்ச - ஹிரண்யயேன ஸவிதா ரதேன - ஆதே வோயாதி புவனாவிபச்யன், உத்வயம் தமஸ ஸ்பரி பச்யந்தோ ஜ்யோதிருத்தரம், தேவம் தேவத்ரா ஸூர்யம், அகன்ம ஜ்யோதிருத்தமம், உதுத்யம் ஜாதவேதஸம், தேவம் வஹந்தி கேதவ: த்ருசே விச்வாய ஸூர்யம், சித்ரம் தேவானாம் உதகாதனீகம் சக்ஷúர்மித்ரஸ்ய வருணஸ்யாக்னே: ஆப்ராத்யாவா ப்ருதீவி அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷஸ்ச, தச்சக்ஷúர் தேவஹிதம் புரஸ்தாத் சுக்ர முச்சரத்.
(பச்யேம சரதஸ்ச்சதம், ஜீவேம சரதஸ்ச்சதம், நந்தாம சரதஸ்ச்சதம், மோதாமசரஸ்ச்சதம், பவாம சரதஸ்ச்சதம் ஸ்ருணவாம : சரதஸ்ச்சதம் ப்ரப்ரவாம சரதஸ்ச்சதம் அஜீதாஸ்யாம சரதஸ்ச்சதம், ஜ்யோக்ச ஸூர்யம் த்ருசே) (மேற்படி மந்த்ரங்கள் சூரியனைப் பார்த்து சொல்ல வேண்டியது) யஉதகான் மஹதோர்ணவாத் விப்ராஜமான: ஸரிரஸ்ய மத்யாத் ஸமாவ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோவிபச்சின் - மனஸாபுனாது.

ஸாயங்காலத்தில் உபஸ்தான மந்த்ரம் :

இமம்மே வருண ச்ருதீஹவம் - அத்யாச ம்ருடய த்வாமவஸ்யுராசகே, தத்வாயாமி ப்ரஹ்மணாவந்தமான: ததாசாஸ்தே யஜமானோ - ஹவிர்ப்பி: அஹேடமானோ வருணேஹபோதி - உருசகும்ஸமான : ஆயு: ப்ரமோஷீ : யச்சித்திதே விசோயதா ப்ரதேவ வருணவிரதம், மினீ மஸி - த்யவித்யவி, யத்கிஞ்சேதம் வருணதைவ்யே ஜனேபித்ரோஹம் மனுஷ்யாச்சரமாஸி, அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம மாநஸ் தஸ்மா தேனஸோ - தேவரீரிஷ : கிதவாஸோ யத்ரிரிபுர் : நதீவி யத்வாகாஸத்யம் உதயன்னவித்ம, ஸர்வாதா விஷ்ய சிதிரேவதேவ அதாதேஸ்யாம - வருணப்ரியாஸ:
(கீழ் குறிக்கப்படும் மந்திரங்கள் மூன்று வேளைகளிலும் உபஸ்தான மந்திரத்திற்குப் பிறகு சொல்ல வேண்டும்.)
ஸந்த்யாயை நம: ஸாவித்ர்யை நம: காயத்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: காமோ கார்ஷீன் மன்யுரகாஷீன் நமோ நம: அபிவாதயே + அஸ்மிபோ:
ப்ராச்யை திசே நம : தக்ஷிணாயை திசே நம: ப்ரதீச்யை திசே நம: உதீச்யை திசே நம: ஊர்த்வாய நம: அதராய நம: அந்தரி க்ஷõய நம : பூம்யை நம : விஷ்ணவே நம: ப்ரஹ்மணே நம : (தெற்கு முகமாக நின்று) யமாய நம : யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாயச வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ர குப்தாயவை நம: சித்ரகுப்தாயவை நம: ஓம் நம இதி (வடக்கு முகமாக நின்று) ரிதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் கிருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாயவை நம : விச்வரூபாயவை நம ஓம் நம இதி நர்மதாயை நம : ப்ராத : நர்மதாயை நமோநிசி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷஸர்ப்பதே ஜரத்காரோ : ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயசா : அஸ்தீக : ஸத்யஸந்நோ மாம் பன்னகேப்யோ அபிரக்ஷது - பன்னகேப்ய : அபிரக்ஷத்வோம் நம இதி அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தே தூரம் கச்சமஹாயசா : ஜனமேஜயஸ்ய யஞ்ஞாந்தே அஸ்தீக வசனம் ஸ்மரன்)
பிறகு (கிழக்கு முகமாக நின்று) நம : ஸவித்ரே ஜகதேக சக்ஷúஷே ஜகத் ப்ரஸூதி ஸ்திதிநாச ஹேதவே த்ரயீமயாய த்ரிகுணாத் மதாரிணே விரிஞ்சி நாராயண ஸங்கராத்மனே : த்யேய : ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண : ஸரஸிஜாஸன ஸந்நி விஷ்ட : கேயூரவான் மகரகுண்டலவான் கிரிடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருத சங்கசக்ர : சங்கசக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத, கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம் ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி ஸாகரம், ஸர்வதேவ நமஸ்காரம் : கேசவம் ப்ரதிகச்சதி, ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சத்யோம் நம இதி : (என்று நமஸ்காரம் செய்யவும்) அபிவாதயே + அஸ்மிபோ : ஆசமனம் 2 தடவை.
பிறகு (கையில் கொஞ்சம் ஜலத்தை எடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி கீழே விடவும்) மந்திரம் - காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே : ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.


ஓம் தத்ஸத் - ப்ரஹ்மார்ப்பணமஸ்து.

ஜபம் செய்ய உட்கார்ந்த இடத்தில் ஜலத்தை கீழ்க்கண்ட மந்திரத்தினால் ப்ரோக்ஷித்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளவும்) அத்யானோ தேவஸவித: ப்ரஜாவத்ஸாவீ : ஸெளபகம் - பராதுஷ்வப்னியகும்ஸுவ, விச்வானி தேவஸவித : துரிதானி - பராஸுவ, யத்பத்ரம் தன்ம ஆஸுவ.


ஸந்த்யாவந்தனம் சம்பூர்ணம்.



    

கார்த்திகை தீபம் -திருக்கார்த்திகை தோன்றிய விதம்








திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.


தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.


தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.


Saturday, November 19, 2011

தெய்வத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா?


தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே என்று கூறுவார்கள். தண்ணீரை வீணாக்குபவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. தண்ணீர் தெய்வத்திற்கு சமமானது என்பததை இப்படி விளக்குகிறார்கள். தண்ணீர் உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்தை நோக்கியே வரும். அதே போல் கடவுளும் உயரமான இடத்திலிருந்து அவதாரம் என்று சொல்லி கீழ் நோக்கி வருகிறார். தண்ணீர் எந்த நிறத்தில்கலக்கிறதோ அதே நிறத்தைப் பெறுகிறது. அதே போல் கடவுளும் எந்த அவதாரத்தை எடுக்கிறாரோ அந்த நிறத்தைக் காட்டுவார்.

தண்ணீருக்கு நிறம், மணம், குணம் கிடையாது. அதேபோல அருவமான கடவுளுக்கும் நிறம்,மணம், குணம் கிடையாது. உணவுப் பொருளை உற்பத்தி செய்ய உதவுவது தண்ணீர்தான். அது தானும் உணவாவது போல இறைவன் பக்தியின் விளை நிலமாகவும், பக்திப் பொருளாகவும் ஆகிறான். தண்ணீர் நாம் எடுக்கும் பாத்திரத்தின் அளவுக்கே நிறைவது போல இறைவனும் பக்தியின் அளவுக்கே பலன் தருகிறான். தண்ணீருக்கு ஏழை,பணக்காரன், ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றபேதம் கிடையாது. கடவுளுக்கும் இந்தவிதமான பேதங்கள் கிடையாது என்பதை நாம் அறிவோம். தண்ணீரை சர்வதேவதா ஸ்வரூபம் என்கிறது வேதம்.

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள்.  ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.
பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?







பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்பொருளை நல்கும். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். கன்யா-பெண், சுகன்யா-நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது. காலையில் கடவுளை இந்துதிகளால் வழிபடுவதன் மூலம் நாம் கடவுளுக்கு காலை வணக்கம் சொல்வதாகவும், இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.இவை அனைத்து கடவுளுக்கும் பல மகான்கள் அருளியிருக்கிறார்கள். இவற்றைகாலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், மற்ற காலங்களில் கடவுளின் நாமாவளிகளின் தொகுப்பு என்ற மட்டில் கேட்கலாம் தவறில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.

Wednesday, September 28, 2011

கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்கு மட்டும்!

வீடுகளில் விரதம் இருப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கோயிலுக்கு செல்ல நேரம் கிடைக்காமல் இருக்கலாம். சிலருக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. குத்துவிளக்கில் ஒரு முகம் அல்லது ஐந்து முகம் ஏற்றிவைத்து அதை மூன்று முறை வலம் வந்தாலே கோயிலுக்கு சென்று வந்ததாக பொருளாகும். ஆனால் இந்த சடங்கை கோயிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் மட்டுமே செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல நேரமிருந்தும் வீட்டில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.

கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா?



ஆயுதங்களை பூஜிப்பது சரியா?

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?



நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.


வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?



நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.


கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்


என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்!


குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள். இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது. கஷ்யப முனிவருக்கு அதிதி என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள் பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர்.  சித்தியின் பிள்ளைகளான தைத்தியர்கள் மீது
@தவர்கள் பாசம் கொண்டிருந்தனர். ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர்களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் சுரர்களின் காதுக்கும் போகும்படி செய்தார். இருதரப்பாரும், கிடைப்பதில் பாதியைப் பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர். மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார். சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுர வம்சமே அழிந்து விட்டது. இதனால் திதி வருத்தமடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம்,அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள், என வேண்டிக்கொண்டாள்.


கஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல, முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அதில் சிறந்ததான கதிர்காமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத் துவங்கினார்.  திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர். இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார். சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார். கஷ்யபரே! கவலை வேண்டாம். தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது, என அருள்பாலித்தார். கஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம் முடியும் என்ற தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில் இருந்து மாரன், மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்களிடம், மார மலையர்களே! நீங்கள்  புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டிருக்கும் கஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள், என உத்தரவிட்டு அனுப்பினர்.
மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப்பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, கஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார். முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார். கஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள், என்று அருள் செய்தார். கஷ்யபர் அந்த இடத்தில் முருகன்சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

உங்கள் கனவில் பாம்பு தோன்றினால் நன்மையா? தீமையா?




ஒரு சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டேயிருக்கும். காரணம் அவர்களுக்கு ராகுதிசை, கேதுதிசை அல்லது ராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக இருக்கலாம். கனவில் பாம்பு வந்தால் அவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை தான். ராகு-கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாகச் செய்வது நல்லது. கனவில் பாம்பு கடித்து விட்டுச் சென்றால் தோஷம் விலகியதாக அர்த்தம். கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னப் பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

திருவிழா காலத்திலாவது ஊர் சுற்றாமல் உள்ளூரிலேயே இருக்கலாமே என்று இதைக் கூறியிருப்பார்கள். நம் ஊர் திருவிழாவை நாம் எல்லோரும் இருந்து தானே நடத்த வேண்டும்? காப்புக் கட்டிக் கொள்பவருக்குத்தான் இந்த சட்டம் சாஸ்திர ரீதியானது. மற்றவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடாது போன்ற தடைகள் சாஸ்திரங்களில் இல்லை.


கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.


பயன்கள்: தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.