Monday, December 25, 2017

ஸ்ரீஎட்டியம்மன் - குழந்தை வரம் தருபவள் திருமணம் தடை நிக்குபவள்

ஸ்ரீஎட்டியம்மன் - குழந்தை வரம் தருபவள் திருமணம் தடை நிக்குபவள்


தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.




தோஷம் உள்ளோர்க்கு தோஷம் நீங்கி அதி சீக்கிரம் திருமணம் நடைபெறும் கால சர்ப்ப தோஷம் உள்ளோர்க்கு தோஷம் நீங்கி அதி சீக்கிரம் புத்திர பாக்யம் ஏற்படும் வேலை இல்லாதவர்க்கு தகுதியான வேலை வாய்ப்பு அமையும்.


http://ettiamman.blogspot.in/






முகவரி ..........
எட்டியமன் ஆலையம்  பெரும்பாலை
 கிராமம் செய்யாறு தாலுக்கா அனக்காவூர் வழி திருவண்ணாமலை மாவட்டம் 604401....
தொடர்புக்கு .....
9865989291
9750121053
9003212298


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரும்பாலை கிராமம் ஸ்ரீஎட்டியம்மன் ஆலய திருப்பணி நடைபெற இருப்பதால் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் எட்டியம்மன் ஆலயத்தில் அளிக்கும்மாறு  கேட்டுகொள்கிறோம்

No comments:

Post a Comment