Wednesday, September 28, 2016

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் முருகபெருமானுக்கு விரதம் இருந்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து , வாழைமரக்கன்றைதானமாகக் கொடுக்கவும் பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக்கொடுக்கவும்
ஒன்பது
செவ்வாய்க்கிழமைகளில்
முருகன் கோவிலில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள
ஏதாவது ஒருதெய்வத்திற்கு
படைத்து பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதையை நகம்
படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் , முருகன் கோவில் விபூதி சிறிது கலந்து
கணவன் மனைவி இருவரும் பருகிய பின் ஒன்றுசேர்ந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும்.

No comments:

Post a Comment