Wednesday, September 21, 2016

ஜோதிடம்

1) 10-ல் ராகு பல இடங்கள் சுற்ற வைப்பார்.பல தொழிலை அறிய வைப்பார்.
2)நாலிலே குரு இருக்க அன்னைக்கு சுகமில்லை. வதைத்திடுவர் இது மெய்யே.
3)10-லே குரு இருக்க பல மாற்றம் தந்திடுவார்.தொழில் உத்யோகம் பல இடங்கள் மாற்றம் வரும்.
4)மீனத்தில் கிரகம் நின்று அதன் திசை நடப்பில் வந்தால் நடந்திடுவார் ஊரை விட்டே.தன் சொந்த ஊரை விட்டு தொழில் அல்லது உத்யோகத்திற்கு வெளியில் சென்றிடுவார்.
5)ஐப்பசியில் ஜனித்தவர்க்கு அப்பனோடு மோதல் வரும்.இல்லையெனில் இருவர் கருத்தும் வெவ்வேறாக இருக்கும்.
6)10-லே சூரியன் அலைச்சல் மிகுந்த வாழ்க்கை. தொழில் உத்யோகத்தில் பல மாற்றம் வந்து சேரும்.
7)7-லிலே குரு இருக்க பாவம் அந்த பெண்மனி.அவள் கணவன் கையில் மதுபாட்டில்தான் இருக்கும்.இல்லையெனில் ஆண்டியாய் அலைவான் பாரு.
8)பங்குனியில் ஜெனித்தவர்க்கு மாமனவன் இருக்க மாட்டான்.மீறியே இருந்தாலும் குடும்பத்தோடு பகை கொள்வான்.இது இரண்டும் இல்லையெனில் அவனுக்கு வாரிசில்லை.
9)கார்த்திகையில் பிறந்தவன் அம்மாவை வதைத்திடுவான்
10)3-லே செவ்வாய் சுக்கிரன் பிறர் மனையை நாடிடுவான்

No comments:

Post a Comment