Saturday, April 11, 2015

வாசலில் மஞ்சள் நீர் தெளிக்கலாமா

சிலர் கடை திறக்கும் போது வாசலில் மஞ்சள் நீர் தெளிக்கின்றனர். இதெல்லாம் பிற்காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட்சுமிக்கு விருப்பமான மஞ்சளை கால்படும் விதமாகக் கீழே தெளிப்பது தவறு. சாணம் மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத்தருவது. இதனால் சாணம் தெளிப்பதே சிறந்தது.

No comments:

Post a Comment