Tuesday, February 26, 2013

ப்ரதக்ஷிணம்

எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். 14.2 விநாயகருக்கு - ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு - இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு - மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் - நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு - ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.

No comments:

Post a Comment