Saturday, February 7, 2015

நோய்கள் விலக!

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய வினாசாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நம;

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். சங்கு, சக்கரம், அமிர்த கலசம், அட்டைப் பூச்சி இவற்றை தம் கரங்களில் கொண்டு துலங்குபவர் தன்வந்திரி. இவருக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் குறைந்தது 12 முறை சொல்லி வருவது சிறந்த பலனளிக்கும். அருகில் இவருடைய சன்னிதி இருந்தால் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வருவது கூடுதல் பலன்.

No comments:

Post a Comment