Saturday, February 7, 2015

சுவாமி தரிசனம் செய்ய வெறுங்கையுடன் செல்வது சரியா?

குழந்தை, குருநாதர், தெய்வம் இந்த மூன்றையும் வெறும்கையுடன் செல்வது, தரிசிப்பது கூடாது. இயன்ற வரையில்பழங்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். எனவே, சுவாமி தரிசனத்திற்குச் செல்லும் போது குறைந்த பட்சம் விளக்கேற்ற கொஞ்சம் எண்ணெய், கதம்பம், உதிரிப்பூ,  ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும்.

No comments:

Post a Comment