Wednesday, October 1, 2014

வீட்டில் வழிபாட்டிற்காக வைத்த மஞ்சள்பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபடுவது அவசியம். விநாயகர் வழிபாட்டால் தொடங்கிய செயல் தடையின்றி இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். பூஜை முடிந்த மூன்றாம் நாள் வெற்றிலை, பாக்கு சேர்த்து மஞ்சள்பிள்ளையாரையும் ஓடும் ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும் என்பது நியதி. 

No comments:

Post a Comment