Sunday, March 17, 2013

புண்ணிய மடுவில் நீராடுங்க! - முற்பிறவியில் செய்த தீவினை பறந்தோடும்

கோபுரம், கொடிமரம் என எல்லாமே ஐந்தாக விளங்கும் தலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். விருத்தாம்பிகை, பாலாம்பிகை என இரு அம்பிகை சந்நிதி இங்குண்டு. இங்குள்ள மணிமுத்தாறு தீர்த்தத்தில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பாகும். வடக்கு கோபுர வாசலுக்கு நேரே உள்ள இத்தீர்த்தம் "புண்ணியமடு எனப்படும். இங்கு நீராடி சுவாமியை தரிசிப்போருக்கு முற்பிறவியில் செய்த தீவினை பறந்தோடும். முக்தி தரும் தலம் என்பதால் "விருத்தகாசி என்றொரு பெயருண்டு.

No comments:

Post a Comment