Saturday, May 12, 2012

பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? அல்லது நாள் முழுவதும் ஏற்ற வேண்டுமா?

குத்துவிளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி  விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது.

No comments:

Post a Comment