Tuesday, August 9, 2016

நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்


நவக்ரஹ தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்



அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி  நின்று இந்த மந்திரத்தை 108 தடவை  ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

வடஇந்தியாவில் இதனை அதிகம் பேர் ஜபித்துப் பலன் அடைந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை  அன்று இதைத் துவங்கவும்.

மந்திரம் :-

நமக்காக ஜெபிக்கும் போது 
ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 


பிறருக்காக ஜெபிக்கும் போது 

ஓம் நமோ பகவதே பாஸ்கராய .................... சர்வ க்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா|| 

( ................ என்ற இடத்தில் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவருடைய அல்லது அந்த குடும்பத்தின் பெயர்    )

No comments:

Post a Comment