Saturday, May 24, 2014

பாவத்தைப் போக்கும் சக்தி கங்கை நீருக்கு வந்தது ஏன்?

பகீரதன் செய்த தவத்தின் பயனாக ஆகாயத்தில் ஓடிய வானதி நதியே கங்கை என்ற பெயரில் பூமிக்கு வந்தது. அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கியதாக புராணம் கூறுகிறது. திரிவிக்ரம மூர்த்தியாக மண்ணையும், விண்ணையும் அளந்த திருமாலின் திருவடியை சத்தியலோகத்தில் தரிசித்த பிரம்மா அபிஷேகம் செய்து வழிபட்டார். அதுவே கங்கையாக பூலோகத்தில் ஓடுகிறது என்றும் சொல்வர். இப்படி தெய்வ சம்பந்தம் பெற்ற நதி என்பதால், பாவம் போகும் என்று 

No comments:

Post a Comment