Saturday, October 6, 2012

திருமணத்தடை நீங்க வழி

வெள்ளிக்கிழமை சூரியோதய வேளையில் நீராடி, துளசிச் செடிக்கு தண்ணீர் விட்டு மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். தொடர்ந்து 12 வாரம் இதனைச் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வளர்பிறையில் இவ்வழிபாட்டைத் தொடங்குங்கள்.

No comments:

Post a Comment