Thursday, October 18, 2012

கஷ்டமே அறியாத வாழ்விற்கு எந்தக் கடவுளைக் கும்பிடவேண்டும்?

இன்பமும் துன்பமும் பிரிக்க முடியாதவை. பகலும் இரவும் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன. அதனால், கஷ்டத்தைத் தாங்கும் பரிபக்குவத்தை கொடுக்கும்படி, உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டலாம்.

No comments:

Post a Comment