Tuesday, April 3, 2012

சொத்து வழக்கு சாதகமாக

குடும்பத்தில் பாகப்பிரிவினை, விவாகரத்து என்று வந்துவிட்டால் கோர்ட்,கேஸ் என்று அலைவதைத் தவிர்க்க முடியாது. வழக்கு விவகாரம் ஆஞ்சநேயர் வால் போல நீண்டு கொண்டு சென்று கொண்டே இருக்கும். இதிலிருந்து தப்பி நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்க ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடைவது ஒன்று தான் வழி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்பு கிடைத்த பின், வடைமாலை சாத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். மூலம் நட்சத்திரத்தன்றும் இவ்வழிபாட்டை செய்து பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

No comments:

Post a Comment