Friday, June 5, 2015

கிரக தோஷம் நீங்க!

ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத
- சூர்ய ஸ்லோகம்            

பொருள்: சிந்தூரம் போன்ற சிவந்த நிறமுள்ளவரே, அழகிய மண்டலத்தைக் கொண்டவரே, ஸ்வர்ணம், ரத்னமிழைத்த ஆபரணத்தைத் தரித்தவரே, சூரிய பகவானே, நமஸ்காரம், தாமரையின் ஒளி போன்ற கண்களை உடையவரே, அழகிய தாமரையைக் கையிலேந் தியவரே, பிரம்மா, இந்திரன் நாராயணன், சங்கரன் ஆகியோரின் வடிவமாகத் திகழ்பவரே, நமஸ்காரம். இச்சுலோகத்தைச் சொல்ல, கிரக தோஷங்கள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கும்.

No comments:

Post a Comment