Friday, January 10, 2014

பெற்றோர் செய்த பாவம் சந்ததியைத் தொடருமா?

பிள்ளைக்கு தெய்வபலம் அதிகமிருந்தால் பெற்றோர் செய்த பாவம் அவர்களைத் தாக்காது. இருந்தாலும், பாவம் சந்ததியைத் தொடரும் என்பது உண்மையே. தெய்வ வழிபாடு, தானதர்மம் மூலம், இதை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment