Friday, September 6, 2013

சுமங்கலிகள் மெட்டி அணிவது ஏன்?

திருமண பந்தம் ஏற்பட்டு விடுவதன் அடையாளம் தாலிகட்டுதல். அது போன்று மணமகளும், மணமகனும் கற்பு நெறியுடனும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது என்று உறுதி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியாக அம்மி மிதித்தல் நடத்தப்படுகிறது. இதன் அடையாளமே மெட்டி அணிவித்தல்.

No comments:

Post a Comment