| * ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் |
| கொண்டிருந்தால்
அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை |
| அப்பியாசம்(பயிற்சி)
செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரியசக்தி |
| குறைந்து
விடும். |
|
|
|
|
|
| * நம்முடைய
துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் |
|
| கொண்டிருக்கிறோம்.
நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ |
| மனிதர்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி |
| செய்ய
நினைக்க வேண்டும். |
|
|
|
|
| * தர்மம்
செய்ய நினைத்தால் பலன்களை |
|
|
| எதிர்பார்த்து
செய்யக் கூடாது. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது நம் |
| வேலையல்ல.
அது ஈஸ்வரன் வேலை என்கிறது உபநிஷதம். |
| * இயற்கையில் |
|
|
|
|
|
|
| மாறுதலுக்கு
உட்படாதது என்று எதுவுமே இல்லை. சகலமும் மாறிக்கொண்டே தான் |
| இருக்கிறது.
சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மலையும், |
| சமுத்திரமும்
கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன. |
| * ராம |
|
|
|
|
|
|
|
| நாமத்தை தாரக
மந்திரம் என்று குறிப்பிடுவார்கள். "தாரகம்' என்றால் |
| "பாவங்களைப்
பொசுக்கி மேன்மைப்படுத்துவது' என்று பொருள். அதனால் நேரம் |
| கிடைக்கும்
போதெல்லாம் ராமநாமத்தை விடாது ஜெபியுங்கள். |
No comments:
Post a Comment