Tuesday, February 1, 2011

இன்று தமிழ்க் கடவுளான முருகனைத் துதிக்கும் சில மந்திரங்கள், பாடல்களைக் கண்டு, கேட்டு மகிழ்வோம்.-ஓம் முருகா!

ஓம் முருகா!


னைவருக்கும் முருகன் அருள் முன் நிற்பதாக! ஓம் முருகா!

 
வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஷண்முகர்

அதி சூட்சும முருக மந்திரம்
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
 குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக


கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின் இவ்வரிகளை உண்மையான பக்தியோடு தொடர்ந்து பாடினால் முருகனின் அருட் காட்சி கிட்டும்.



No comments:

Post a Comment