Thursday, December 29, 2011

சனிப்பெயர்ச்சி சமாளிப்பது எப்படி?

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்+

திருநள்ளாறில் சனீஸ்வரரை வழிபடும் முறை: முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க  வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும். வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க  வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்களுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை,  அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்காரம், நவ பிரதட்சணம் செய்யலாம்.  எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு ÷க்ஷத்ரம் சனிபகவானுடன்,  தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளையும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான்  வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக  வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.  ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சனிக்கிழமை விரதம்: சனிக்கிழமைதோறும் ஒரு வேளை மட்டும்  சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி  தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு  அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடைமாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழை களுக்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம்,  அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம். எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைகளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்சனை  செய்யலாம். எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.


டி.ராஜா சுவாமிநாதன் குருக்கள்,
திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர்
@பான்: 04368  - 236 503


துலாமுக்கு  பெயர்வதால்  என்ன நிலை:இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை,  அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை)  ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். ஏழரையை பிரிக்கும் விதம் ஏழரைச் சனி ஒருவரது  வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது 221/2 ஆண்டுகள் அவர் ஒருவரது  வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.

சனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்:  ரிஷபம், சிம்மம், தனுசு
சுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம்
பரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் 

ஏழரைச்சனி யாருக்கு:
கன்னி - கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி
துலாம் - இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி
விருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி

அஷ்டமச்சனி யாரைத் தாக்கும்:
மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச்சொல்லப்படுவதுண்டு.












Tuesday, December 27, 2011

நாகர் மகா மந்திரம்

ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயூபவேத்

Saturday, December 24, 2011

திருப்பதி பெருமாள்

THIRUPATHI PERUMAL


அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்


வாசக அன்பர்களுக்கு வணக்கம். கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரை தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளிவந்துள்ளது. நம் வாசகர்களின் நலம் கருதி இங்கே பகிரப்படுகிறது. 

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும். 

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே  

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?



தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...


1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

Saturday, December 10, 2011

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவது எப்படி?

இடையூறு நீக்கி நீங்கள் விரும்பியதைப் பெற இவ்வழிபாடு பெருந்துணை செய்யும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறைச் சதுர்த்தி இரவில் சந்திரன் உதயமான பிறகு இப்பூஜையைச் செய்க.


சதுர்த்தியின் மகிமை:

1. ஆசமனம் 2. சுக்லாம் பரதரம் 3. பிராணாயாமம் 4. ஸங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச் வர ப்ரீயர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண :
அவிக்நேந பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்நேச்வர பூஜாம் கரிஷ்யே. (நீரால் கைகளைச் சுத்தம் செய்து கொள்க.)

சதுர்த்தியின் மகிமை :

ப்ருதிவ்யா : மேருப்ருஷ்ட ருஷி : (தலையில்), அதலம் சந்த: (மூக்கு), கூர்மோ தேவதா (மார்பில்), ஆசனே விநியோக: (ஆசனத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லவும்). ப்ருதிவி த்வயா த்ருதலோகா தேவித்வம் விஷ்ணுநா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் ச ஆசனம் குரு

கண்டா பூஜை :

ஆகமார்த்தம் து தேவானாம்
கமனார்த்தம் து ரக்ஷ்ஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதா (ஆ)ஹ்வாந லாஞ்சனம்
(மணியை அடித்துக் கொண்டே மேற்கண்ட சுலோகத்தைச் சொல்லவும்).

தியானம் + ஆவாஹனம் :

கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆந: ச்ருண்வந் நூதிபி: ஸீத ஸாதனம்
அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம் அஹர்நிஸம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மிந் பிம்பே ஸ்ரீ விக்நேச்வரம் த்யாயாமி.
ஆவாஹயாமி (பூ, அட்சதை எடுத்து மஞ்சள் பிள்ளையார் மீது இடவும்.)

உபசார பூஜை :

ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசனம் சமர்ப்பயாமி (பூ சமர்ப்பிக்க)
ஸ்ரீ விக்நேச்வராய நம : அர்க்யம் சமர்ப்பயாமி ( நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : பாத்யம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஆசமநீயம் சமர்ப்பயாமி (நீர் கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநம் சமர்ப்பயாமி (நீர் தெளிக்க )
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஸ்நாநாந்நந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : உபவீதார்த்தம் அக்ஷதான்  சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : கந்தம் தாராயாமி சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நம : புஷ்பைஸ்ச பூஜயாமி

அர்ச்சனை 

ஓம் ஸுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யக்ஷõய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் ஸ்ரீம் மஹா கணாதிபாய நம:
நாநாவித பரிமள மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
ஓம் விக்நேச்வராய  நம தூபம் ஆக்ராபசாமி
ஓம் விக்நேச்வராய நம தீபம் கர்சயாமி
ஓம் விக்நேச்வராய நம நைவேத்யம் நிவேதயாமி
(வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதனம் செய்க.)
நிவேதனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
தாம்பூலம் சமர்ப்பயாமி.
ஸ்ரீவிக்நேச்வராய நம: கர்ப்பூர நீராஜனம் சமர்ப்பயாமி
நீராஜனாந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி.
சமஸ்த உபசார பூஜாம் சமர்ப்பயாமி.

பிரார்த்தனை

அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம் பூஜிதோய: ஸுரைரபி
ஸர்வ விக்நச்சிதே தஸ்மை கணாதிபதயே நம:
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஸு ஸர்வதா
கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்
(இனி பிரதான பூஜையைத் தொடங்கவும்)
சுக்லாம்பரதரம் ...... ப்ராணாயாமம்

ஸங்கல்பம் 

சுபே சோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ப்வேத வராஹ கல்பே, வைவஸ்த மந்வந்தரே, அஷ்டாவிம்சதி தமே, கலியுகே ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே, மோரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மின் வார்த்தமாநே, வ்பவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே... நாம ஸம்வத்ஸரே, .... மாஸே.... ப÷க்ஷ, சுபதிதௌ .... வாஸரயுக்தாயாம் ..... நக்ஷத்ர யுக்தாயாம் எவங்குண விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் சுபதிதௌ, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ÷க்ஷமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய ஐச்வர்ய, அபிவ்ருத்யர்த்தம், சதுர்வித புருஷார்த்த பல ஸித்யர்த்தம், ஸர்வ வித்யாநை புண்ய ஸித்யர்த்தம் புத்ர பௌத்ர ப்ராப்த்யர்த்தம், ஸ்ரீகணேச ப்ரீத்யர்த்தம், ஸர்வேஷாம் அபிகஷ்ட நிவாரணார்த்தம் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி பூஜாம் அஹம் கரிஷ்யே
ஆதௌ கணபதி பூஜாம் ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே ஸுமுகம் ஸ்ரீவிக்நேச்வரம் யதாஸ் தாநம் ப்ரதிஷ்டாபயாமி சோபனார்த்தே ÷க்ஷமாய புநராகமநாய ச
(பூஜை செய்த விநாயகரை அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்துக)

கலச பூஜை

(சந்தனம், பூ, மாவிலை ஆகியவற்றால் கலசத்தை அலங்காரம் செய்து, நீர் நிரப்பி, கையால் மூடி மந்திரம் சொல்லவும்.)
கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா
குöக்ஷளது ஸாகரா : ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா ருக்வேதோ (அ)த யஜுர்வேத : ஸாம வேதோ (அ)பி அதர்வன:
அங்கைச் ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலே (அ) ஸமிந் ஸந்நிதிம் குரு
(புஷ்பத்தால் தீர்த்தத்தை எடுத்து எல்லாவற்றின் மீதும் தெளிக்கவும்)
கண்டா பூஜை (மணி அடித்துக் கொண்டே சொல்க)
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம் யத்ய தேவதாஹ்வாந லாஞ்சநம்
 
தியானம்

லம்போதரம் சதுர்ப்பாஹும் த்ரிநேத்ரம் ரக்தவர்ணகம் நாதாரதநை:
ஸுவேஷாட்யாம் ப்ரஸந்நாஸ்யம் விசிந்தயேத்
த்யாயேத் கஜானனம் தேவம் தப்த காஞ்சன ஸுப்ரபம் சதுர்ப்பாஹும்
மஹாகாயம் ஸுர்யகோடி ஸமப்ரபம்
அஸ்மிந் பிம்பே, கும்பே, (யந்த்ரே) ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசம் த்யாயாமி (கணேசரை மனதில் தியானம் செய்க)

ஆவாஹநம்

ஆகச்சத்வம் ஜகந்நாத ஸுராஸுர நமஸ்க்ருத
அநாத நாத ஸர்வக்ஞ விக்னராஜ க்ருபாம் குரு
ஓம் ஆகச்ச கஜஸ்கந்த கஜவக்த்ர சதுர்ப்புஜ
யாவத் பூஜாம் ஸமாப்யேத தாவத் த்வம் ஸந்நிதோபவ
ஸுமுகம் ஸ்ரீ கணேசம் அஸ்மிந் கும்பே, பிம்பே, (யந்த்ரே) ஆவாஹயாமி
பகவான் ஸ்ரீ கணேச இஹ ஆகச்ச, இஹதிஷ்ட.
ஆவாஹிதோ பவ, ஸ்தாபிதோ பவ, ஸந்நிருத்தோ பவ,
அவகுண்டிதோ பவ, ஸுப்ரிதோ பவ, ஸுப்ரஸந்தோ பவ, வரதோ பவ, ப்ரஸீத ப்ரஸீத
ஸ்வாமிந் ஸர்வ ஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம்
தாவத்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு
(பிம்பத்தில், கும்பத்தில் யந்திரத்தில் புஷ்பம் போட்டு ஆவாஹநம் செய்க) இனி உபசார பூஜை தொடங்குகிறது.

ஆசனம் :

கோப்தாத்வம் ஸர்வலோகாநாம் இந்த்ராதீநாம் விசேஷத:
பக்த தாரித்ர்ய விச்சேத : ஏகதந்த நமோஸ்துதே
ஸ்ரீ விக்நராஜாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
ஆஸநம் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சமர்ப்பிக்க).

பாத்யம்
மோதகாந் தாரயந் ஹஸ்நே பக்தாநாம் வரதாயக
தேவதேவ நமஸ்தே (அ)ஸ்து பக்தாநாம் பலதோ பவ
ஸ்ரீ ஏகதந்தாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
பாதயோ : பாத்யம் ஸமர்ப்பயாமி.

அர்க்யம்
மஹாகாய மஹாரூப அநந்த பலதாயக
தேவதேவ நமஸ்தே(அ)ஸ்து ஸர்வேஷாம் பாபநாசன
ஸ்ரீ சங்கர ஸுநவே நம: சங்கஷ்டஹர கணேசாய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி.

ஆசமநீயம்
குருஷ்வ ஆசமனம் தேவ ஸுரவந்த்ய ஆகுவாஹந
ஸர்வாகத ளநஸ்வாமிந் நீலகண்டாத்மஜ ப்ரபோ
ஸ்ரீ உமாஸுதாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

பஞ்சாம்ருத ஸ்நாநம்
ஸ்நாநம் பஞ்சாம்ருதேநைவ க்ருஹாண கணநாயக
அநாதநாத ஸர்வக்ஞ நமோ மூஷிக வாஹந
பயோததி க்ருதம் சைவ சர்க்கரா மது ஸம்யுதம்
பஞ்சாம்ருதேந ஸ்நபநம் க்ரியதாம் கணநாயக
ஸ்ரீ வக்ரதுண்டாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

அபிஷேகம்
கங்கா கோதாவரீ க்ருஷ்ணா துங்கபத்ரா ஸமுத்பவம் காவேரீ கபிலா ஸிந்தும் ஜலம் ஸ்நாநாய கல்பயதாம் ஸ்ரீ ஹேரம்பாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம: சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி. (நீரினால் மூர்த்திக்கு அபிஷேகம் செய்க. கணேச காயத்ரீ ஜபம் செய்க).
ஸ்நாந அநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (கிண்ணத்தில் 3 முறை சிறிது நீர் விடுக.)

ஆடை (வஸ்த்ரம்)
ரக்த வஸ்த்ர யுகம் திவ்யம் தேவாநாம் அபி துர்லபம்
க்ருஹாண மங்களகரம் லம்போதர ஹராத்மஜ
ஸ்ரீஸுர்ப்பகர்ணாய நம: ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம:
ரக்த வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.
(சிவப்புத் துணியைச் சமர்ப்பிக்க. துணி இல்லாது போனால் பூவோ, அக்ஷதையோ சேர்க்க).

உபவீதம்
ப்ரஹ்ம ஸுத்ரம் உத்தரீயம்ச க்ருஹாண கணநாயக
ஆரக்தம் ப்ரஹ்ம ஸுத்ரம்ச கநகஸ்ய உத்தரீயகம்
ஸ்ரீ குப்ஜாய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி. (பூணூல் அணிவிக்க)

சந்தனம்
க்ருஹாணேச்வர ஸர்வக்ஞ திவ்ய சந்தனம் உத்தமம்
கருணாகர விக்நேச கௌரீஸுத நமோஸ்துதே
ஸ்ரீ கௌரீ புத்ராய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
கந்தம் ஸமர்ப்பயாமி. (சந்தனம் இடுக)
கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி. (குங்குமம் இடுக)

அக்ஷதை
அக்ஷதாச்ச ஸுரச்ரேஷ்ட குங்குமாக்தா : ஸுசோபிதா:
மயா நிவேதிதா பக்த்யா ஸ்வீகார்யா கணநாயக
ஸ்ரீ உமாபுத்ராய நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சமர்ப்பிக்க).

பூமாலை
ஸுகந்தி திவ்ய மாலாம்ச க்ருஹாண கணநாயக
விநாயக நமஸ்துப்யம் சிவஸுநோ நமோஸ்துதே
மால்யாதி ச ஸுகந்தீநி மாலத்யாதீநி ச ப்ரபோ
மயா ஹ்ருதாநி புஷ்பாணி ப்ரதிக்ருஷ்ணீஷ்வ சாங்கரே
ஸ்ரீ சிவஸுநவே நம: விக்நவிநாசிநே நம: ஸ்ரீ சங்கஷ்ட ஹர கணேசாய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி. (பூ மாலையை அணிவிக்க).


அங்க பூஜை

ஓம் ஸ்ரீ கணேசாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்நராஜாய நம: ஜாநுநீ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஆகுவாஹனாய நம: ஊரூ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹேரம்பாய நம: கடிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ காமாரி ஸுநவே  நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ லம்போதராய நம: உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ கௌரீ ஸுதாய நம: ஸ்தநௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணநாயகாய நம: ஹ்ருதயம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலகண்டாய நம: கண்டம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாக்ரஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாச ஹஸ்தாய நம: ஹஸ்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கஜவக்த்ராய நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்ந ஹர்த்ரே நம: லலாடம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸர்வேச்வராய நம: சிர: பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணாதிபாய நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி

அருகு அர்ச்சனை

ஓம் கஜானனாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் சிவாத்மஜாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகர்ணாய நம
ஓம் குப்ஜாய நம
ஓம் கணேசாய நம
ஓம் விக்ன நாசினே நம
ஓம் விகடாய நம
ஓம் வாமதேவாய நம
ஓம் சர்வதேவாய நம
ஓம் சர்வாத்ரி நாசினே நம
ஓம் விக்ன ஹரத்ரே நம
ஓம் தூம்ராய நம
ஓம் உமாபுத்ராய நம
ஓம் க்ருண பிங்கலாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் சந்த்ரார்த்த தாரிணே நம
ஓம் கணாதிபாய நம
ஓம் சங்கர கௌரீ சூனவே நம

ஆவரண பூஜை

முதல் ஆவரணம்
ஓம் கணாதிபாய நம
ஓம் உமாபுத்ராய நம
ஓம் அக நாசனாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் கஜவக்த்ராய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் ஈச புத்ராய நம
ஓம் இபவக்த்ராய நம
ஓம் குமாரகுரவே நம
ஓம் மூஷிக வாஹனாய நம
ஓம் சங்கட நாசனாய நம

இரண்டாம் ஆவரணம்

ஓம் விக்ன கணபதயே நம
ஓம் விநாயக கணபதயே நம
ஓம் தீர கணபதயே நம
ஓம் வரத கணபதயே நம
ஓம் ரத்ந கணபதயே நம
ஓம் லம்போதரகணபதயே நம
ஓம் ஏக தந்த கணபதயே நம
ஓம் சூர கணபதயே நம
ஓம் சூர்ப்பகர்ணகணபதயே நம
ஓம் க்ஷிப்ர ப்ரஸாதகணபதயே நம
ஓம் சித்தி கணபதயே நம
ஓம் சிவ கணபதயே நம

மூன்றாம் ஆவரணம்

ஓம் ரமாயை நம
ஓம் ரமேசாய நம
ஓம் உமாயை நம
ஓம் வ்ருஷாங்காய நம
ஓம் ரத்நை நம
ஓம் புஷ்ப பாணாய நம
ஓம் மாயை நம
ஓம் வராஹாய நம
ஓம் சதாசிவாய நம

நான்காவது ஆவரணம்

ஓம் ஆதித்யா நம
ஓம் ஸோமாய நம
ஓம் அங்காரகாய நம
ஓம் புதாய நம
ஓம் சுக்ராய நம
ஓம் சனீஸ்வராய  நம
ஓம் ப்ருகஸ்பதயே நம
ஓம் ராகவே நம
ஓம் கேதுப்யோ நம

பஞ்சம ஆவரணம்

ஓம் த்ரத்யை நம
ஓம் சமர்த்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் மதத்ரவாய நம
ஓம் சுதாகரயை நம
ஓம் த்ராவிண்யை நம
ஓம் வசுமத்யை நம

ஷஷ்ட ஆவரணம்

ஓம் இந்த்ராய நம
ஓம் அக்னயே நம
ஓம் யமாய நம
ஓம் நிர்ருதயே நம
ஓம் வருணாய நம
ஓம் வாயவே நம
ஓம் குபேராய நம
ஓம் ஈசாநாய நம

பத்திர அர்ச்சனை

ஓம் கணாதிபாய நம: மாலதீ பத்ரம் சமர்ப்பயாமி
ஓம் சுமுகாய நம: பிருங்கராஜ பத்ரம்
ஓம் உமாபுத்ராய நம: வில்வ
ஓம் கஜவக்த்ராய நம: தூர்வா
ஓம் லம்போதராய நம: பதரீ
ஓம் ஹரசூனவே நம: தூர்த்தூர
ஓம் குஹாக்ரஜாய நம: துளசீ
ஓம் கஜகர்ணகாய நம: அபாமார்க்க
ஓம் ஏகதந்தாய நம: ப்ருஹதீ
ஓம் இபவக்த்ராய நம: சமீ
ஓம் மூஷிக வாஹனாய நம: கரவீர
ஓம் விநாயகாய நம: வேணு
ஓம் கபிலாய நம: அர்க்க
ஓம் பின்னதந்தாய நம: அர்ஜுன
ஓம் பத்நீ ஹீநாய நம: விஷ்ணுக்ராந்த
ஓம் விஷ்ணவே நம: தாடிமீ
ஓம் பாலசந்த்ராய நம: தேவதாரு
ஓம் ஹேரம்பாய நம: மருச
ஓம் சுராக்ரண்யாய நம: ஜாஜி
ஓம் சித்தி விநாயகாய நம: சிந்துவார
ஓம் சங்கட நாசினே நம: ஏகவிம்சதி பத்ராணி

புஷ்ப அர்ச்சனை

ஓம் சுமுகாய நம: ஜாதி புஷ்பம் சமர்ப்பயாமி
ஓம் ஏக தந்தாய நம: சாமந்தி
ஓம் கபிலாய நம: மல்லிகா
ஓம் கஜகர்ணகாய நம: சம்பங்கி
ஓம் லம்போதராய நம: கல்ஹார
ஓம் விகடாய நம: கேதகீ
ஓம் விக்னநாசினே நம: வகுள
ஓம் விநாயகாய நம: சதபத்ர
ஓம் தூமகேதவே நம: பந்நாக
ஓம் கணாத்யக்ஷõய நம: தூர்தூர
ஓம் பாலசந்த்ராய நம: மாலதீ
ஓம் பத்னி ஹீநாய நம: விஷ்ணுக்ராந்த
ஓம் உமாபுத்ராய நம: கிரிகர்ணிகா
ஓம் கஜானனாய நம: நாக
ஓம் ஈசபுத்ராய நம: மந்தார
ஓம் சர்வசித்திப்ரதாய நம: கோவிதார
ஓம் மூஷிகவாகனாய நம: துருமோத்பல
ஓம் குமார குரவே நம: ரக்த
ஓம் தீர்க்க துண்டாய நம: அர்க்க
ஓம் இபவக்த்ராய நம: முரளி
ஓம் ஸங்கடநாசினே நம: ஏகவிம்சதி புஷ்பம் ஸமர்ப்பயாமி

அர்ச்சனை

ஓம் நிதனபதயே நம:
ஓம் நிதனபதாந்திகாய நம:
ஓம் ஊர்த்வாய நம:
ஓம் ஊர்த்வ லிங்காய நம:
ஓம் ஹிரண்யாய நம:
ஓம் ஹிரண்ய லிங்காய நம:
ஓம் ஸுவர்ணாய நம:
ஓம் ஸுவர்ணலிங்காய நம:
ஓம் திவ்யாய நம:
ஓம் திவ்ய லிங்காய நம:
ஓம் பவாய நம:
ஓம் பவலிங்காய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் சர்வ லிங்காய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சிவலிங்காய நம:
ஓம் ஜ்வலாய நம:
ஓம் ஜ்வலலிங்காய நம:
ஓம் ஆத்மாய நம:
ஓம் ஆத்மலிங்காய நம:
ஓம் பரமாய நம:
ஓம் லிங்காய நம:

தூபம்

தசாங்கம் குக்குலியம் தூபம் உத்தமம் கணநாயக
க்ருஹாண தேவதேவச உமாஸுத நமோஸ்துதே
ஸ்ரீ விகடாய நம: ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம
தூபம் ஆக்ராபயாமி, (தசாங்கம்/ஊதுபத்தி காட்டுக)
தூபானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி (கிண்ணத்தில் நீர் சேர்க்க)

தீபம்

ஸர்வக்ஞ ஸர்வவரத நாட்ய ஸர்வேச விபுதப்ரிய
க்ருஹாண மங்களம் தீபம் க்ருதவர்க்தி ஸமந்விதம்
(தீபம் காட்டுக). தீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(கிண்ணத்தில் நீர் சேர்க்க)

நிவேதனம்

(மணி அடித்துக் கொண்டே சொல்லுக).
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ நாநா மோதக ஸம்யுதம்
ஸர்வான்ன பலஸம்யுக்தம் ஷட்ரஸைச்ச ஸமந்விதம்
(நிவேதனப் பொருளின் மீது நீரால் சுற்றி இறைவனுக்குக் காட்டி பிம்பத்தின் மீது பூ இடுக). நிவேதானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர்
சேர்க்க).

ஆசமநம்

க்ருஷ்ணா வேணீ கௌதமீநாம் கங்காதீநாம் சுபைர் ஜலை:
ஆசம்யதாம் கணாத்யக்ஷ ப்ரஹந்நோ பவ ஸர்வதா
ஆசமநீயார்த்தம் சபாநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

பழங்கள் நிவேதனம்

பலாநி அம்ருத கல்பாநி ஸுகந்தீநி அகநாசந
ஆநீதாநி யதாசக்த்யா க்ருஹாண கணநாயக
ஸ்ரீ ஸர்வார்த்தி நாசினே நம: ஸங்கஷ்டஹர கணேசாய நம:
ஸர்வ பல ஸித்யர்த்தம் பலாநி ஸமர்ப்பயாமி.

நீராஜனம்
 
பஞ்சார்த்திம் பஞ்சவர்த்தீபி: வஹ்நிதா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் விக்நராஜ நமோஸ்துதே
ஸ்ரீ விக்னநாசினே நம: ஸ்ரீ சங்கஷ்டஹர கணேசாய நம:
கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி (கற்பூர தீபம் காட்டுக)
நீராஜனாந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி  (கிண்ணத்தில் நீர் சேர்க்க).

ப்ரதக்ஷிண நமஸ்காரம்

யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச
தாநி நாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே
ப்ரதக்ஷிணம் கரிஷ்யாமி ஸததம் மோதகப்ரிய
மத்விக்னம் ஹரமே சீக்ரம் மம பாபம் வ்யபோஹய
ஆகுவாஹன தேவேச விச்வ வ்யாபின் விநாயக
ப்ரதக்ஷிணம் கரோமித்வாம் ப்ரஸீத வரதோ பவ

மந்திர புஷ்பம்

யோ பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி (கைகளில் மலர் எடுத்து இறைவனிடம் சேர்க்க).

வரம் வேண்டுதல்

ஆரோக்யம் தேஹி தேவேச ஐச்வர்யம் ச ஸுபுத்ரகம்
ஆயுஸ் ச ஸகலாந் போகான் பாஹிமாம் து கஜாநந
ஸர்வ விக்நம் ஹரத்வம் ச ஸர்வ ஸித்திம் ப்ரதேஹி மே
ஸர்வ வித்யாதி நைபுண்யம் கணாத்யக்ஷ நமோஸ்துதே
(கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்க)

தோத்திரம்

நமோ நமோ கணேசாய நமஸ்தே விச்வரூபிணே
நமஸ்தே பின்னதந்தாய கணானாம் பதயே நம
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அநேகதம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
நமஸ்தே விக்ன ஹர்த்ரே ச நமஸ்தே ஹரஸுனவே
மத்விக்னம் ஹர தேவே ச விநாயக நமோஸ்துதே
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸுர்ய ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷீ ஸர்வதா
(மேற்கண்ட தோத்திரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்க. பின் அர்க்யம் தருக. பால் கலந்த நீரை கையிலே பழத்தோடு, கிண்ணத்தில் 3 முறை ஊற்றுக.)

சந்திர அர்க்யம்

க்ஷீரோதார்ணவ ஸம்பூத ஸுதாரூப நிசாகர
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கணேச ப்ரீதிவர்த்தந
சந்த்ராய நம: இதம் அர்க்யம்  (3முறை)

கணேச அர்க்யம்

கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக
ஸங்கஷ்டம் ஹரமே தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதம் அர்க்யம் (3முறை)
க்ருஷ்ண ப÷க்ஷ சதுர்த்யாம் து பூஜிதஸ்வம் விதூதயே
க்ஷிப்ரம் ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதம் அர்க்யம்   (3முறை)

சதுர்த்தி அர்க்கியம்

திதீநாம் உத்தமே தேவி கணேசப்ரிய வல்லபே
ஸர்வஸங்கஷ்ட நாசாய சதுர்த்தி அர்க்யம் நமோஸ்துதே
ஸ்ரீ சதுர்த்யை நம: இதம் அர்க்கியம்   (3முறை)
அநேந க்ஷீரார்க்ய ப்ரதாநேந பகவான் சர்வாத்மக:
ஸ்ரீ ஸங்கஷ்ட ஹர கணபதி : ப்ரீயதாம்

நமஸ்காரம்

மஹாசங்கஷ்ட தக்தோஹம் கணேச சரணம் கத:
தஸ்மாத் மனோரதம் பூர்ணம் குரு ஸர்வேச்வர ஈச்வர

மூல மந்திர ஜபம்

வக்ர துண்டாய ஹும் ஓம் கம் க்ஷிப்ரப்ரஸாதநாய
நம: ஓம் நமோ ஹேரம்ப மதமோதி த மம ஸர்வ
ஸங்கடம் நிவாரய நிவாரய ஹும்பட் ஸ்வாஹா (108 முறை ஜெபிக்க)

பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்தி ஹீநம் ஸுரேச்வர
மத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துமே
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
குஹ்யாதி குஹ்ய கோப்தாத்வம் க்ருஹாண அஸ்மத் க்ருதம் ஜபம்
ஸித்திர் பவதுமே தேவ த்வத் ப்ரஸாதாத் மயி ஸ்திரா
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ கணேச்வர
ஸ்ரீ ஸங்கஷ்டஹர கணேசாய நம:
மயாக்ருதம் இதம் ஸர்வம் கர்ம
ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பணம் அஸ்து
(மலர்களைச் சமர்ப்பிக்க)

மங்கள ஆரத்தி

கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட ஜயதாயிநே
விநாயகாய விபவே ஸ்ரீ கணேசாய மங்களம் (ஆரத்தி எடுக்க)
ஓம் ஸ்ரீ : அஸ்து, ஓம் ஸம்ருத்தி : அஸ்து, ஓம் ஸத்தி: அஸ்து
ஓம் ஸ்வஸ்தி : அஸ்து, ஓம் சாந்தி : அஸ்து
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி ;


ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்!








ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்



. அஸ்வினி

1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

2. கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
 
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை
 
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
 
8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
 
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்
 
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சி