Saturday, December 10, 2011

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

மேஷ ராசி: 

 மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஷண்முகம் பார்வதீ புத்ரம்

க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

ரிஷப ராசி:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை

கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ


மிதுன ராசி:

மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடக ராசி:

கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்ம ராசி:

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி ராசி:

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலா ராசி:
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிக ராசி:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.

தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

மகர ராசி
: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

கும்ப ராசி:

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

நவக்ரஹ சாந்திமாலா மந்த்ரங்கள்!

சூரியன்

1. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூர்யக்ரஹ
நிபீடநாத் .. .. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம்.....
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சந்திரன்

2. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, சந்த்ரக்ரஹ பீடநாத்
.. .. நக்ஷத்ரே .. .. ராஸெளஜாதம் ஸர்மாணம் மாம்
(அமும் யஜமாநம்) மோஷய மோஷய ஸ்வாஹா.

செவ்வாய்

3. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல, ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, அங்காரகக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

புதன்

4. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய,ஸெளம்யக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

வியாழன்

5. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ப்ருஹஸ்பதிக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்.....
ஸர்மாணம் மாம் (அமும் யஜமமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சுக்கிரன்

6. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸூக்ரக்ரஹ
பீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

சனி

7.  ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ஸநைஸ்சரக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

ராகு

8. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, ராஹூக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

கேது

9. ஸ்ரீம் ஓம் நமோபகவதி ஸ்ரீஸூலிநி
ஸர்வபூதேஸ்வரி ஜ்வல ஜ்வல, மயி ஸூப்ரீதா
ஸர்வபூதாநி தோஷய தோஷய, கேதுக்ரஹ
நிபீடநாத்.. .. .. நக்ஷத்ரே.. .. ராஸெளஜாதம்
ஸர்மாணம் மாம் (அமும் யஜமாநம்) மோஷய
மோஷய ஸ்வாஹா.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க..





முருகனை வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும். பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு கஷ்டமான அமைப்பாகும்.

ஸுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா
வர்ணிதும் கேந சக்யதே !
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்
ச்விதரிணச் சோதயத்ய ஹோ !
ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்
ப்ராஹ்மணானாமயம் ஹரன் !
விரோதேது பரம்கார்யம்
இதிந்யாய மானயத்.

மஹாவாராஹி மந்திரம்!






அஸ்யஸ்ரீ மஹாவாராஹி மகா மந்திரஸ்ய
தரணீ வராஹ ரிஷி: பிரகதீ சந்த:
வாராஹி தேவதா.
க்லௌம் - பீஜம், ஐம் - சக்தி: ஹ்ரீம் - கீலகம்
ஓம் ஐம் க்லௌம் ஓம்

நமோ பகவதே வார்த்தாளி வார்த்தாளி அங்கு-ஹிருதயம் வாராஹி வாராஹி வராஹமுகி-வராகமுகி தர்ஜ-சிரஸே அந்தே அந்தினி நம: ருத்தே ருந்தனிநம:- மத்ய - சிகா ஜம்பே ஜம்பினிநம: மோஹே மோஹினி நம:- அனா-கவச ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாணாம் ஸர்வேஷாம் வாக் சித்த சக்ஷúர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குருகுரு - கனிஷ் - நேத் சீக்கிரம் வச்யம்-கரதல-அஸ்த்ராய பட்

ஜ்ம்க்லௌம்ட:ட:ட:ட: ஹும்பட் ஸ்வாஹா - இதி திக்பந்த:


ஸ்ரீ வாராஹி கவசம்

அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா
ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா
இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:

தியானம்

1. த்யாத்வேந்த்ர நீலவர்ணாபாம் சந்தர ஸூர்யாக்னி லோசனாம்
விதிவிஷ்ணு ஹரேந்த்ராதி மாத்ரு பைரவ ஸேவிதாம்

2. ஜ்வலன்மணி கனப்ரோக்த மகுடாமா விலம்பிதாம்
அஸ்த்ர சஸ்த்ராணி ஸர்வானி தத்தத் கார்யோசிதானிச

3 ஏதை ஸமஸ்தைர்வி விதம் பிப்ரதீம் முசலம் ஹலம்
பாத்வா ஹிம்ஸ்ரன் ஹி கவசம் புக்திமுக்திபலப்ரதம்

4. படேத்ரிஸ்ந்த்யம் ரக்ஷõர்த்தம் கோரஸத்ரு நிவ்ருத்திதம்
வார்தாளி மே சிர: பாது கோராஹி பாலமுக்தமம்

5. நேத்ரே வராஹவதனா பாதுகர்ணௌ ததாம்ஜனி
க்ராணம் மே ருந்தினீ பாது முகம் மே பாது ஜந்தினீ

6. பாது மே மோஹினீ ஜிஹ்வாம் ஸ்தம்பினீ கண்டமாதராத்
ஸ்கந்தௌ மே பஞ்சமீ பாது புஜௌ மஹிஷவாஹனா

7. ஸிம்ஹாரூடா கரௌ பாது குசௌ க்ருஷ்ண கிருதூஞ்சிதா
நாபிஞ் ச சங்கினீ பாது ப்ருஷ்டதே - சே - து - சக்ரிணீ

8. கட்கம் பாது ச கட்யாம் மே மேட்ரம் பாது ச பேதினி
குதம் மே க்ரோதினீ பாது ஜகனம் ஸ்தம்பினீ ததா

9. சண்டோசண்ட ஸோருயுகம் ஜானுனீ ஸத்ருமர்த்தினீ

10. ஜங்காத்வயம் பத்ரகாளீ மஹாகாளீ ச குல்பயோ:
பாதாத் யங்குலி பர்யந்தம் பாதுசோன்மத்த பைரவி

11. ஸர்வாங்கம் மே ஸதா பாது கால ஸங்கர்ஷணீ ததா
யுக்தாயுக்தா ஸ்திதம் நித்யம் ஸர்வ பாபா ப்ரமுச்யதே

12. ஸர்வே ஸமர்த்ய ஸம்யுக்தம் பக்தரக்ஷண தத்பரம்
ஸமஸ்த தேவதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோல்க புரார்த்தனே

13. ஸர்வ ஸத்ரு விநாஸாய ஸூலினா நிர்மதம் புரா
ஸர்வ பக்த ஜனாஸ்ரித்ய ஸர்வ வித்வேஷ ஸம்ஹதி:

14. வராஹீ கவசம் நித்யம் த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ததாவிதம் பூதகணா ந ஸ்ப்ருஸம்தி கதாசன

15. அபத ஸத்ரு சோராதி க்ரஹா தோஷாஸ்ச சம்பவா:
மாதா புத்ரம் யதா வத்ஸம் தேனு: பக்ஷ்மேவ லோசனம்

16. ததாங்கமேவ வாராஹி ரக்ஷõரக்ஷதி ஸர்வதா
இதி ஸ்ரீ வாராஹீ கவச ஸ்தோத்ரம்



ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்


பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.

(இந்தப் பன்னிரண்டு நாமாக்களை மனனம் செய்வோர் ஸகல ஆபத்துக்களிலிருந்தும் ரக்க்ஷிக்கப்படுவார்.)





காயத்ரீ ஜபம்!








ஆசமனம், பவித்ரம் தரித்துக்கொண்டு ஆஸனத்துக்கு தர்பை போட்டுக்கொண்டு இரண்டு தர்பையை கையில் இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் ஸங்கல்பம் பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீமந்நாராய ப்ரீத்யர்த்தம் அஸ்மத் குருப்யோ நம: ஸிம்ம மாஸே க்ருஷ்ணப÷க்ஷ ப்ரதமாயாம் சுபதிதௌ....வாஸர யுக்தாயாம்....நக்ஷத்ர யுக்தாயாம் - விஷ்ணுயோக விஷ்ணுகரண ஏவம்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீபகவத் ஆக்ஞயா கைங்கர்யம் ப்ரீத்யர்த்தம் மித்யாதீ தப்ராயச் சித்தார்த்தம் ஸம்வத்ஸர தேர்ஷவத் அபதநீய ப்ராயச்சித் தார்த்தம் அஷ்டோத்ர ஸஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து ஆயாத்விதி - ஆவாஹயாமி


ஸாவித்ரியா + தேவதா சொல்லி 1008 காயத்ரீ ஜபம் செய்யவும் பின்பு ஒரு ப்ராணாயாமம் செய்து பிறகு உத்தமே சிகரே தேவி சொல்லி அபிவாதனம் செய்து பவித்ரத்தைக் கழற்றி ஆசமனம் செய்யவும்.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி உபாகர்ம பிரயோகம்


காலையில் ஸ்நானம் சுத்தவஸ்த்ரம் தரித்து திருமண் காப்பு தரித்துக் கொண்டு ஸந்தியாவந்தனம் செய்து கால் அலம்பி ஆசமனம் செய்து 2 தர்பை பவித்ரத்தை கையில் போட்டுக்கொண்டு ஆஸனத்திற்கு 2 தர்பை போட்டுக் கொண்டு, கையில் பவித்ரத்தோடு 2 தர்பை இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் செய்து கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி பூணூலைப் போட்டுக் கொள்கிறது.


அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிககேஸரீ வேதாந்தாசார்ய வர்யோமே ஸன்னிதத்தாம் ஸதா ஹ்ருதி குருப்ய: தத்குருப்யஸ்சநமோவாக மதீமஹே வ்ருணீமஹே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ ஸ்வசேஷபூதேனமயா ஸ்வீயைஸ் ஸர்வ பரிச்சதை: விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரச்சதம் விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே ஹரி : ஓம் தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயயா, ப்ரவர்தமானஸ்ய ஆத்யப்ரஹ்மண : த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலி யுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானானாம்


வ்யாவஹாரிகாணாம் ப்ரவாதீனாம் ஷஷ்ட்யாஸ் வம்வத்சராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே..... யநே ......ருதௌ ...... மாஸே ..... ப÷க்ஷ பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ....... வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோந ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்... சுபதிதௌ ஸ்ரீ பகவதாஞ்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமத்நாராயண ப்ரீத்யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தோஜோ பிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே தர்பத்தைக் கீழே சேர்த்துவிடுகிறது. அபஉபஸ்ப்ருச்ய யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய பிரம்மரிஷி: த்ருஷ்டுப்சந்த : த்ரயீவித்யா தேவதா யக்ஞோபசீத தாரணே வினியோக : யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே : யத்ஸஹஜம் புரஸ்தாத் - ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரத்தை காதில் வைத்து ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.


வ்யாவஹாரிகாணாம் ப்ரவாதீனாம் ஷஷ்ட்யாஸ் வம்வத்சராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே..... யநே ......ருதௌ ...... மாஸே ..... ப÷க்ஷ பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ....... வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீவிஷ்ணுயோந ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்... சுபதிதௌ ஸ்ரீ பகவதாஞ்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமத்நாராயண ப்ரீத்யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தோஜோ பிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே தர்பத்தைக் கீழே சேர்த்துவிடுகிறது. அபஉபஸ்ப்ருச்ய யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய பிரம்மரிஷி: த்ருஷ்டுப்சந்த : த்ரயீவித்யா தேவதா யக்ஞோபசீத தாரணே வினியோக : யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே : யத்ஸஹஜம் புரஸ்தாத் - ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரத்தை காதில் வைத்து ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. ஸ்ரீபகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் த்விதீய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.


த்வீதிய யக்ஞோபவீத இத்யஸ்ய மஹாமந்த்ரஸ்ய + பலமஸ்து தேஜ: பூணூலைப் போட்டுக் கொண்டு அசமனம் செய்து (பழைய பூணூலை) உபவீதம் பின்னதந்து ஜிர்ணம் கச்மல தூஷிதம் விஸ்ருஜாமி நஹிப்ரஹ்ம வர்சோ தீர்க்காயு: அஸ்துமே என்று மந்த்ரம் சொல்லி கழற்றி மறுபடியும் ஆசமனம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு காலுக்கு ஆஸனமும் கைக்குப் புல்லும் இடுக்கிக் கொண்டு ப்ராணாயாமம் செய்கிறது. அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீ பகவதாக்ஞயா கைங்கர்யம் ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயஸ் சித்தாத்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா காமோகார்ஷீத் மந்யுரகார்ஷீத் மந்தர ஜபம் கரிஷ்யே கட்டைப் புல்லை வடக்காகச் சேர்த்துவிட்டு தீர்த்தத்தைத் தொடுகிறது. காமோகார்ஷீத் மந்யுரகர்ஷீத் என்று 1008 தடவை ஜபித்து ப்ராணாயாமம் செய்து ஸேவித்து அபிவாதனம் செய்து பவித்ரத்தை முடிச்சவிழ்த்து விடுகிறது. ஆசமனம்.


மத்தியானம் மாத்யான்ஹிம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு ஸங்கல்பம் பண்ணுகிறது. அஸ்மத் குருப்யோ நம: + ப்ரீத்யர்தம் ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கரிஷ்யே ததங்கம் ஸ்நானம் கரிஷ்யே ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே ஸ்நானம் செய்து பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரக் கையோடு எள்ளு அக்ஷதை கலந்து கொண்டு பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு தர்ப்பிக்கிறது. கைக்கு நடுவில் தீர்த்தத்தை விடுகிறது.

மத்தியானம் மாத்யான்ஹிம் செய்து பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு ஸங்கல்பம் பண்ணுகிறது. அஸ்மத் குருப்யோ நம: + ப்ரீத்யர்தம் ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கரிஷ்யே ததங்கம் ஸ்நானம் கரிஷ்யே ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ததங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே ஸ்நானம் செய்து பூணூலைப் போட்டுக் கொண்டு பவித்ரக் கையோடு எள்ளு அக்ஷதை கலந்து கொண்டு பூணூலை மாலையாகப் போட்டுக் கொண்டு தர்ப்பிக்கிறது. கைக்கு நடுவில் தீர்த்தத்தை விடுகிறது.


1. ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
2. ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
3. அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
4. விச்வாந் தேவாந் காண்டரிஷிம் தர்ப்பயாமி
5. ஸாம்ஹிதீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
6. யாக்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
7. வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (உள்ளங்கைகளின் அடிவழியாக)
8. ப்ரம்மாணாம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி
9. ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி
இனிமேல் நேராக சேர்க்கிறது
10. ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாம வேதம் தர்ப்பயாமி
அதர்வண வேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி


தகப்பனார் இல்லாதவர்கள் ப்ராசீனாவீதம்

ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி கவ்யவாஹநாதாய:
யேபிதரஸ் தாந்பித்ருந் தர்ப்பயாமி
ஸர்வான்பித்ரூண் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூகணாந் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூபத்நீஸ் தர்ப்பயாமி
ஸர்வபித்ரு கணபத்நீஸ் தர்ப்பயாமி
ஊர்ஜம் வஹம்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்ப்பயதமே தேவரிஷி பித்ரூந்
உபவீதி பண்ணிக்கொண்டு ஆசமனம் பண்ணி பவித்ரத்தை முடிச்சவிழ்த்து விடுகிறது.

தர்ப்பித்தவுடன் சொல்ல வேண்டியது

ஹரி : ஓம் இதேஷத்வா ஊர்ஜேத்வா வாயவஸ் உபாய வஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ஸ்ரேஷ்டதமாய கர்மணே ஆப்யாயத்வம் அக்நியா : தேவபாகம். ஊஜஸ்வதீ : பயஸ்வதீ: ப்ரஜாவதீ: - அநமீவா: அயக்ஷ்மா: மாவஸ்தேந ஈஸத மாகஸகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரீவோவ்ருணக்து - த்ருவா அஸ்மிந் கோபதௌ ஸ்யாதபஹ்வீர் : யஜமாநஸ்ய பஸூந் பாஹி : ஹரி : ஓம் ஹரி: ஓம் அக்னிமீளே, புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம், ஹரி: ஓம் ஹரி : ஓம் அக்ன ஆயாஹி வீதயே, க்ருணானோ ஹவ்ய தாதயே நிஹோதா ஸத்ஸிபர்ஹிஷி ஹரி: ஓம் சந்நோதேவீ ரபீஷ்டயே, ஆபோவந்துபீதயே சம்யோரபிஸ்ர வந்துந, ஹரி : ஓம் ஹரி : ஓம் அ இ உண் ருலுக் ஏ ஓங் ஐ ஒளச் ஹய வரட லண் ஞமஙணநம் ஜபஞ் கடதஷ் ஜபகடதஸ் கப சடத சடதவ் கபய் ஸஷஸர் ஹல் இதி மாஹேஸ்வராணி ஸூத்ர்õணி ஹரி: ஓம் : ஹரி : ஓம்

தலை சிராவணக்காரர்களுக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.

மறுநாள் காயத்ரீ ஜபம் முதல் நாள் போலவே பவித்ரத்தைப் போட்டுக்கொண்டு சங்கல்பம் செய்கிறது.
அஸ்மத் குருப்யோ நம: ... மசே க்ருஷ்ண ப÷க்ஷ ப்ரதமாயாம் சுபதிதௌ வாசர ... யுக்தாயாம் .... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ... வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ ஸ்ரீ பகவதாக்ஞயா கைங்கர்யம் ப்ரீத்யர்த்தம் மித்யாதீத ப்ராயச்சித்தார்த்தம் ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்கய்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே ப்ரணவஸ்ய.... ஆரம்பித்து பத்து ப்ராணாயாமம் செய்து ஆயாத் விதி -
ஆவாஹயாமி சாவித்ரியா : + சவிதா தேவதா சொல்லி 1008 காயத்ரீ ஜபம் செய்கிறது. பிறகு 1 ப்ராணாயாமம் செய்து உத்தமே சிகரேதேவி யதாஸுகம் வரை சொல்லி சேவித்து பவித்ரத்தை கழற்றி ஆசமனம் பண்ணுகிறது.




 


 

ஜபம்! - சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.


சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.





ஸங்கல்பம் : சுக்லாம்பரதரம் + சாந்தயே
ப்ராணாயாமம் : ஓம் பூ+ பூர்ப்புவஸ்ஸுவரோம்.


மமோபாத்த - ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம்
(காலையில்) ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
(மத்யான்னத்தில்) மாத்யாஹ்னிக காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே
(ஸாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே
என்று சொல்லிக் கொண்டு,


ப்ரணவஸ்ய ரிஷிர்ப்ரஹ்மா (என்று சிரசிலும்) தேவீ காயத்ரீச்சந்த: (என்று முகம் நுனியிலும்) பரமாத்மா தேவதா (என்று மார்பிலும்) கைவிரல்களால் தொடவும்)

பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம், அத்ரி, ப்ருகு-குத்ஸ-வஸிஷ்ட கௌதம - காச்யப ஆங்கீரஸ ரிஷய : (என்று சிரசிலும்) காயத்ரீ உஷ்ணிக் - அனுஷ்டுப் - ப்ருஹதீ : பங்க்தீ த்ருஷ்டுப் ஜகத்ய, சந்தாம்ஸி (என்று முகத்திலும்), அக்னி : வாயு - அர்க்க - வாகீச வருண - இந்த்ர -விச்வேதேவா தேவதா : - என்று மார்பிலும் கையை வைத்துக் கொள்ளவும்.


ப்ராணாயாமம் : ஓம் பூ : + பூர்ப்புவஸ்ஸுவரோம் (10 தடவை ஜபிக்கவும்)


பிறகு ஆயாத்விதி - அனுவாகஸ்ய - வாமதேவ ரிஷி : (சிரசில்) அனுஷ்டுப்சந்த : (முகத்தில்) காயத்ரீ தேவதா (மார்பில்)
ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்மிதம் காயத்ரீம்ச்சந்தஸாம் மாதா இதம்ப்ரஹ்ம : ஜுஷஸ்வன: ஓஜோஸி - ஸஹோஸி - பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாமநாமாஸி - விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: அபிபூரோம் - காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி: ஸாவித்ர்யா ரிஷி : விச்வாமித்ர : (சிரசில்) தேவீ காயத்ரீச்சந்த : (முகத்தில்) ஸவிதா தேவதா (மார்பில்).
ஓம் பூர்புவஸ்ஸுவ : தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோயோந : ப்ரசோதயாத் (இந்த மந்திரத்தை காலையில் 108 தடவையும், மத்யான்னத்தில் 28 தடவையும், ஸாயங்காலத்தில் 108 தடவையும் ஜபிக்கவும். பிறகு ப்ராணாயாமம் செய்யவும், பிறகு எழுந்து நின்று ப்ராதஸ் ஸந்த்யா காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே (என்று காலையிலும்) ஆதித்யோபஸ்தானம் கரிஷ்யே (என்று மத்தியான்னத்திலும்), ஸாயம் ஸந்த்யா காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே (என்று ஸாயங்காலத்தில் சொல்லவும்) உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வதமூர்தனி, பிராஹ்மணேப்யோ ஹ்யனுஜ்ஞானம் கச்சதேவி யதாஸுகம்.

காலையில் கூறவேண்டிய உபஸ்தான மந்த்ரம் :

மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத : ச்ரவோ தேவஸ்ய ஸானஸிம் ஸத்யம் சித்ரச்ரவஸ் தமம், மித்ரோஜனான்யாத யதிப்ரஜானன் மித்ரோதாதார ப்ருதிவீ முதத்யாம்மித்ர: கிருஷ்டீரனிமிஷா பிசஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்ருதவத் விதேம ப்ரஸமித்ர மர்தோ அஸ்து பயஸ்வான் யஸ்த ஆதித்ய சிக்ஷதிவ்ரதேன, நஹன்யதே நஜீயதே த்வோதோ நைநமகும் ஹோ அச்னோத்யந்திதோ ந தூராத்.

மத்யான்னத்தில் உபஸ்தான மந்த்ரம் :

ஆஸத்யேன ரஜஸா வாதமானோ நிவேசயன் - அம்ருதம் - மர்த்யஞ்ச - ஹிரண்யயேன ஸவிதா ரதேன - ஆதே வோயாதி புவனாவிபச்யன், உத்வயம் தமஸ ஸ்பரி பச்யந்தோ ஜ்யோதிருத்தரம், தேவம் தேவத்ரா ஸூர்யம், அகன்ம ஜ்யோதிருத்தமம், உதுத்யம் ஜாதவேதஸம், தேவம் வஹந்தி கேதவ: த்ருசே விச்வாய ஸூர்யம், சித்ரம் தேவானாம் உதகாதனீகம் சக்ஷúர்மித்ரஸ்ய வருணஸ்யாக்னே: ஆப்ராத்யாவா ப்ருதீவி அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷஸ்ச, தச்சக்ஷúர் தேவஹிதம் புரஸ்தாத் சுக்ர முச்சரத்.
(பச்யேம சரதஸ்ச்சதம், ஜீவேம சரதஸ்ச்சதம், நந்தாம சரதஸ்ச்சதம், மோதாமசரஸ்ச்சதம், பவாம சரதஸ்ச்சதம் ஸ்ருணவாம : சரதஸ்ச்சதம் ப்ரப்ரவாம சரதஸ்ச்சதம் அஜீதாஸ்யாம சரதஸ்ச்சதம், ஜ்யோக்ச ஸூர்யம் த்ருசே) (மேற்படி மந்த்ரங்கள் சூரியனைப் பார்த்து சொல்ல வேண்டியது) யஉதகான் மஹதோர்ணவாத் விப்ராஜமான: ஸரிரஸ்ய மத்யாத் ஸமாவ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோவிபச்சின் - மனஸாபுனாது.

ஸாயங்காலத்தில் உபஸ்தான மந்த்ரம் :

இமம்மே வருண ச்ருதீஹவம் - அத்யாச ம்ருடய த்வாமவஸ்யுராசகே, தத்வாயாமி ப்ரஹ்மணாவந்தமான: ததாசாஸ்தே யஜமானோ - ஹவிர்ப்பி: அஹேடமானோ வருணேஹபோதி - உருசகும்ஸமான : ஆயு: ப்ரமோஷீ : யச்சித்திதே விசோயதா ப்ரதேவ வருணவிரதம், மினீ மஸி - த்யவித்யவி, யத்கிஞ்சேதம் வருணதைவ்யே ஜனேபித்ரோஹம் மனுஷ்யாச்சரமாஸி, அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம மாநஸ் தஸ்மா தேனஸோ - தேவரீரிஷ : கிதவாஸோ யத்ரிரிபுர் : நதீவி யத்வாகாஸத்யம் உதயன்னவித்ம, ஸர்வாதா விஷ்ய சிதிரேவதேவ அதாதேஸ்யாம - வருணப்ரியாஸ:
(கீழ் குறிக்கப்படும் மந்திரங்கள் மூன்று வேளைகளிலும் உபஸ்தான மந்திரத்திற்குப் பிறகு சொல்ல வேண்டும்.)
ஸந்த்யாயை நம: ஸாவித்ர்யை நம: காயத்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: காமோ கார்ஷீன் மன்யுரகாஷீன் நமோ நம: அபிவாதயே + அஸ்மிபோ:
ப்ராச்யை திசே நம : தக்ஷிணாயை திசே நம: ப்ரதீச்யை திசே நம: உதீச்யை திசே நம: ஊர்த்வாய நம: அதராய நம: அந்தரி க்ஷõய நம : பூம்யை நம : விஷ்ணவே நம: ப்ரஹ்மணே நம : (தெற்கு முகமாக நின்று) யமாய நம : யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்தகாயச வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ர குப்தாயவை நம: சித்ரகுப்தாயவை நம: ஓம் நம இதி (வடக்கு முகமாக நின்று) ரிதகும் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் கிருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாயவை நம : விச்வரூபாயவை நம ஓம் நம இதி நர்மதாயை நம : ப்ராத : நர்மதாயை நமோநிசி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷஸர்ப்பதே ஜரத்காரோ : ஜரத்கார்வாம் ஸமுத்பன்னோ மஹாயசா : அஸ்தீக : ஸத்யஸந்நோ மாம் பன்னகேப்யோ அபிரக்ஷது - பன்னகேப்ய : அபிரக்ஷத்வோம் நம இதி அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தே தூரம் கச்சமஹாயசா : ஜனமேஜயஸ்ய யஞ்ஞாந்தே அஸ்தீக வசனம் ஸ்மரன்)
பிறகு (கிழக்கு முகமாக நின்று) நம : ஸவித்ரே ஜகதேக சக்ஷúஷே ஜகத் ப்ரஸூதி ஸ்திதிநாச ஹேதவே த்ரயீமயாய த்ரிகுணாத் மதாரிணே விரிஞ்சி நாராயண ஸங்கராத்மனே : த்யேய : ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண : ஸரஸிஜாஸன ஸந்நி விஷ்ட : கேயூரவான் மகரகுண்டலவான் கிரிடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருத சங்கசக்ர : சங்கசக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்யுத, கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம் ஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி ஸாகரம், ஸர்வதேவ நமஸ்காரம் : கேசவம் ப்ரதிகச்சதி, ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சத்யோம் நம இதி : (என்று நமஸ்காரம் செய்யவும்) அபிவாதயே + அஸ்மிபோ : ஆசமனம் 2 தடவை.
பிறகு (கையில் கொஞ்சம் ஜலத்தை எடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி கீழே விடவும்) மந்திரம் - காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே : ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.


ஓம் தத்ஸத் - ப்ரஹ்மார்ப்பணமஸ்து.

ஜபம் செய்ய உட்கார்ந்த இடத்தில் ஜலத்தை கீழ்க்கண்ட மந்திரத்தினால் ப்ரோக்ஷித்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளவும்) அத்யானோ தேவஸவித: ப்ரஜாவத்ஸாவீ : ஸெளபகம் - பராதுஷ்வப்னியகும்ஸுவ, விச்வானி தேவஸவித : துரிதானி - பராஸுவ, யத்பத்ரம் தன்ம ஆஸுவ.


ஸந்த்யாவந்தனம் சம்பூர்ணம்.



    

கார்த்திகை தீபம் -திருக்கார்த்திகை தோன்றிய விதம்








திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.


தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.
இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.


தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.